செங்கோல் என்பது இந்துக்களின் ஆன்மீகமும் ,அரசியலும் கலந்த வரலாற்று சின்னம். இது தெரியாத வெங்கடேசன் எம்பி ,இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் தவறான கருத்தாக சித்தரித்து பேச என்ன இருக்கிறது ?இதற்கெல்லாம் ஆதீனங்கள் பதில் அளிக்க வேண்டுமா?

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் 100 பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தான். நீங்கள் செங்கோல் வைத்திருப்பதால் இந்த நாட்டு பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?இவருடைய கேள்வியில் இப்படி எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் எல்லாம் எத்தனை பெண்களை வைத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்ற அர்த்தமா? இந்த கேள்விக்கு அரசியலை படித்தவர்கள்,தெரிந்தவர்கள் நன்றாக சூடு கொடுப்பார்கள். மேலும் ஆதீனங்கள் ஆண்டவனிடம் முறையிட வேண்டும் இதை பற்றி வெங்கடேசன் எம்பி இடம் கருத்து தெரிவிக்க […]

Continue Reading

The sceptre is a symbol of Hindu spirituality and politics. Venkatesan MP, who does not know this, what is there to say about this in Parliament?

July 06, 2024 • Makkal Adhikaram Every king with a scepter kept 100 women as slaves in his harem. What do you want to say to the women of this country because you have a scepter? How many women are you all going to have? Does that mean? Those who have studied and know politics will […]

Continue Reading

தேசத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பணத்திற்கும் மத அரசியலுக்கும் ஏமாறாமல் அந்நிய சக்திகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா ?

ஜூலை 05, 2024 • Makkal Adhikaram  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஜெயிக்க விடாமல் தடுக்க சைனா 70,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது . மேலும், மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளில் தேர்தலுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் மறைமுகமாக வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளேன் .அது உண்மையாகிவிட்டது. அதாவது அந்நிய சக்திகள் இன் ஊடுருவல் காங்கிரஸ் கட்சி ஆட்சி  செய்யும்போது அதிகமாக இருந்தது […]

Continue Reading

Will they protect themselves from foreign powers without being fooled by the unity and development of the nation, money and religious politics?

July 05, 2024 • Makkal Adhikaram According to reports, China spent more than Rs 70,000 crore to stop Prime Minister Narendra Modi from winning the Lok Sabha elections. “I have said in the news websites makkaladhikaram that foreign forces will work indirectly to defeat Prime Minister Narendra Modi before the elections. That is, the infiltration of […]

Continue Reading

ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் அவருடைய வாழ்க்கையில் சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் .

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram ஆன்மீக கருத்துக்களை ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசும்போது சாமியார்கள் கூட அந்த கருத்துக்களை பேசியிருக்க மாட்டார்கள். இவரை ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவில் அவருடைய பேச்சைக் கேட்டபோது, ஒரு நீதிபதியா? இந்த அளவுக்கு ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் என்று மனதார ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், அவர்கள் சட்ட புத்தகமும், நீதிமன்ற பிரச்சனைகளும், வழக்குகளும், சமூக சிந்தனைகளும் இதற்குள்ளே போராடிக் கொண்டிருப்பவர்கள் . இது யாரோ ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட […]

Continue Reading

Retired Justice Karpaga Vinayagam Miracles of Shirdi Sai Baba in his life.

July 01, 2024 • Makkal Adhikaram When retired judge Karpaga Vinayagam spoke about spiritual ideas, even the saints would not have spoken those views. When I heard him speak at a godman’s birthday party, he said, A judge? I was amazed that he was talking about spirituality so much. Because they are struggling with a law […]

Continue Reading

This letter is about the anguish and tears of the social welfare press in the field of journalism to the Hon’ble Chief Justice of India, Chandra Sood. My humble request to you to get social justice for us..

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram  Honble Chief Justice. Supreme Court – Delhi. My humble obeisances to His Excellency the King Chief Justice. sir, I have been working as a reporter in the field of journalism for 25 years and have been running this magazine called makkaladhikaram for 9 years. So far, we have not been […]

Continue Reading

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு இருண்ட காலம் என்பதை சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரம் செய்தி.திமுகவின் மணல் கொள்ளை பற்றிபிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை .

ஜூன் 28, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு  அனுமதி 4.9 […]

Continue Reading

A few months ago,makkaladhikaram had told us that if the BJP came back to power, it would be a dark period for the DMK.

June 28, 2024 • Makkal Adhikaram There is no doubt that the BJP will continue to expose the DMK’s corruption as it has been said in makkaladhikaram. The DMK’s sand plundering statement issued by Annamalai in Tamil Nadu is an echo of this. All the officials and politicians involved in this sand theft incident will be […]

Continue Reading