பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை!

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை! இந்திய வீரர் பிரவீன் குமார். பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் […]

Continue Reading

தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஊழல்வாதிகள் மகாவிஷ்ணு பேச்சை சர்ச்சை ஆக்கிவிட்டார்களா ? மகாவிஷ்ணு என்ற ஒரு ஆன்மீகவாதி .

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் திருந்த வேண்டியது அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களுடைய கட்சியினரும், இதை ஏன் சொல்கிறேன் ?என்றால் முதலில் இவர்கள் ஒழுக்கமானவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா? இவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவு பண்பாளர்கள் இதை பேச வேண்டும்.  இவர்கள் இதுவரை எந்தெந்த சாமியார்களை பார்த்து இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பரிகாரம் சொன்னார்கள்?அதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், கட்சித் […]

Continue Reading

Have rational corrupt people in Tamil Nadu made Mahavishnu’s speech a controversy? Mahavishnu was a mystic.

September 06, 2024 • Makkal Adhikaram Today, the country needs to reform the leaders of political parties and their party members, why am I saying this? Are they honest? Are they socially conscious? Do they believe in God? After answering all these questions, rational gentlemen should talk about it. Which saints have they seen so far? […]

Continue Reading

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி, மாநாடு, கொள்கை, செயல்பாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான கட்சியாக இருக்குமா ? -அரசியல் ஆய்வாளர்கள்.

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள் யார் வேண்டுமானாலும் ஆரம்பித்து விடலாம். ஆனால், அதன் கொள்கையும், செயல்பாடுகளும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் இருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் கட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி.அது தற்போது உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சி அல்ல. இதை நன்றாக மக்களும், அந்த கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும்.  அதை எதிர்த்து வந்த கட்சி தான் திமுக, திமுகவிலிருந்து அதிமுக ஆரம்பத்தில் கொஞ்சம் […]

Continue Reading

Will Vijay’s Tamizhagam Vetri Kazhagam party, conference, policy and action be a party for political change in Tamil Nadu? -Political analysts.

September 06, 2024 • Makkal Adhikaram Political parties can be started by anyone. But its policies and practices should be acceptable to the people. The Nationalist Congress Party (NCP) was a party that fought for India’s independence and won independence. The people and the party should understand this very well. The DMK was the party that […]

Continue Reading

திமுக ஆட்சியில் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் , மூடி மறைக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கான பிரச்சனைகள் என்ன தீர்த்திருக்கிறார்கள்? ஒரு பக்கம் வரி உயர்வுக்காக மக்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதாக தகவல் .மற்றொரு பக்கம் மின்சார கட்டண உயர்வுக்காக பல தொழிற்சாலைகள் இழுத்து மூடுவதாக தகவல். எங்களைப் போன்ற சிறிய பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே மக்களின் வரிப்பணம் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறதா? பத்திரிக்கை ஜீவோ?  இப்படிப்பட்ட பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு தான் அந்த […]

Continue Reading

Corporate media covering up people’s struggles under DMK rule – social activists allege .

September 05, 2024 • Makkal Adhikaram What problems have been solved by the DMK regime so far? On the one hand, people have approached the court for a tax hike, on the other hand, there are reports that many industries are shutting down for the hike in electricity tariff. Instead of giving concessions and advertisements to […]

Continue Reading

சோழர் வம்சத்தை சார்ந்த மகாராஜா ஸ்ரீ சக்கரவர்த்தி சுரப்ப சோழனாருக்கு வன்னிய குல சத்திரிய பெரும்பான்மை மக்கள் இரங்கல்

செப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram சோழர் வம்சத்தை சேர்ந்த மகாராஜா ஸ்ரீ சக்கரவர்த்தி சூரப்ப சோழனார் நேற்று காலமானார். அவருக்கு பேராசிரியர் ஓய்வு பெற்ற டாக்டர் பார்த்திபன் (மலேசியா) அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அதேபோல் சமூக நீதி சத்திரியர் பேரவை நிறுவனர் பொன் குமார் பொன்னுசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வன்னிய குல சத்திரிய பெரும்பான்மை மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

உலக நன்மைக்காகவும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றவும் சித்தர்களின் எதிர்பார்ப்பில்லா கருணை தெய்வமாக இந்த உலகில் அவர்களின் பிறப்பு – விளக்குகிறார் – ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம் .

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் வெள்ளிக் குட்டை (வெப்படை )நாமக்கல் மாவட்டம் . யோக சித்தர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் உலக நன்மைக்காகவும் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் சித்தர்கள் பல அற்புதங்களை செய்து வருகிறார்கள் . அவர்கள்தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். அதனால் தான் இங்கு 18 சித்தர்களுக்கும், கோயிலை ஒரே இடத்தில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எத்தனையோ பேர் இங்கே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும், […]

Continue Reading