பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சர்குலேஷன் (circulation law) சட்டமும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் மோசடிகளுக்கு துணை போகும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள்! இது பற்றி, மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு செய்தால்! பல ஆண்டு ஊழல்கள் செய்தித் துறையில் வெளி வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .The circulation law that is deceiving the press industry, and the central and state government officials who are aiding and abetting the frauds of corporate newspapers! If the intelligence agencies of the central and state governments investigate this! Will many years of corruption in the press industry be exposed? – Social Welfare Journalists’ Association.

நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.The most important of the laws that are deceiving the press sector in the country is the Circulation Act. This law was enacted during the Congress regime. தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் […]

Continue Reading

தேர்தல் நேர செய்திகள் சேகரிக்க அரசின் அடையாள அட்டை விண்ணப்பிக்க சென்றபோது திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்‌ஓ.(PRO) அஸ்வின் மரியாதை இன்றி நடந்து கொண்டதற்கு!தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றம், செய்ய சமுக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் கோரிக்கை.Seeking to collect election-time news, when I went to apply for the government identity card, the Tiruvallur District .P.R.O. (PRO) Aswin behaved without respect! The Election Commission should immediately make changes, as requested by the Public Welfare Journalists Federation and the Makkal Adhikaram newspaper.

செய்தித் துறைக்கு அர்த்தம் தெரியாமல், பணியாற்றிக் கொண்டிருக்கும் பி ஆர் ஓ (PRO)அஸ்வின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, செய்து துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,இயக்குனருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், நடவடிக்கை எடுக்க புகார். மேலும்,செய்தித் துறையில் எப்படி பணியாற்ற வேண்டும்? என்ற ஒரு வரைமுறை தெரியாமல், பத்திரிகைகளை அலட்சியமாக பார்ப்பது, இது செய்தி துறைக்கே கேவலம். மேலும், செய்தித் துறையில், இந்த மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிகை […]

Continue Reading

இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?

நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]

Continue Reading

தமிழக சட்டமன்ற தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும் என்றால்! உளவுத்துறை அவசியம் .சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரத்தில் செய்தி – தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்துள்ளதா?If the Tamil Nadu Legislative Assembly elections are to be conducted fairly, intelligence is essential. A few days ago, the Election Commission confirmed this in the news about MAKKAL ADHIKARAM MEDIA – has it been ensured?

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் ,தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேர்தல் ஆணையம் இதை மத்திய, மாநில உளவு துறையின் மூலம் கண்காணித்தால் தான் இதை கண்டுபிடிக்க முடியும்.If money is taken for votes, one year in jail, Election Commission announcement.The Election Commission can only detect this if it is monitored through the central and state intelligence departments. எனவே, இலவச பொருட்களோ அல்லது பணமோ […]

Continue Reading

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .

அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]

Continue Reading

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்! சசிகலாவும், ராமதாஸும் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவது அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் ?

2026 சட்டமன்ற தேர்தலில் , ராமதாஸ் திமுக ,அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து பலன் அளிக்காமல், முடியாது என்று ஓரம் கட்டி விட்டார்கள். அதே போல், சசிகலாவும், விஜய்க்கு தூண்டில் போட்டு பார்த்தார்கள், இதுவும் நடக்கவில்லை. இறுதியில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.Similarly, Sasikala and Vijay tried to provoke each other, but this did not happen. In […]

Continue Reading

2026 சட்டமன்றத் தேர்தலில்! அதிமுக கூட்டணி கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளும், தவெக, மற்றும் நாம் தமிழர் ஆகிய நான்கு முனை போட்டிகளில்! தமிழ்நாட்டில் யாருக்கு மெஜாரிட்டி? தொங்கு சட்டமன்றம் அமையுமா ?

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய ஒரு கடும் சோதனையான போட்டி. இதில், தனியார் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு மற்றும் உளவுத்துறையின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் மீறி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி களுக்கிடையே யாருக்கு மெஜாரிட்டி ? மேலும், இந்த போட்டியில் அதிமுக, திமுக ,கூட்டணிகள் பலம் வாய்ந்த கூட்டணிகள் ஆக இருந்தாலும், இங்கே மெஜாரிட்டி என்பது இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியில், வாய்ப்பு என்பது மிக, […]

Continue Reading