பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ், அன்புமணியின் குடும்ப கட்சியா? வன்னியர்கள் கேள்வி?

வன்னியர்களில் அடி முட்டாள்களாக இருந்தால், ராமதாஸ் பின்னால் போவார்கள். இல்லை தன்னுடைய சுயலாபத்திற்காக போவார்கள். இல்லை இந்த ஆயிரம், ஐநூரை நம்பி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் வன்னியர் சமூகத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இன்று சுமார் மூன்று கோடி வன்னியர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என 10.5% இட ஒதுக்கீடு பிரச்சனையை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்தும், நீதிமன்றத்தில் அதற்கான தரவுகள் திமுக ஸ்டாலின் ஆட்சியில் கொடுக்காமல் போனதால், அந்த வழக்கு தோல்வியானது. […]

Continue Reading

திமுக ஐடி விங்கினரை ஏ.பி.ஆர்.ஓக்கலாக பணி நியமனம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

செய்தி மக்கள் தொடர்பு துறை! தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும், அது அந்த அரசியல் கட்சி துறையாக செயல்படுவது அரசியல் கட்சியினரை நியமனம் செய்கின்ற தவறு. இந்த தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தோம். பிறகு தான் இந்த ஏ பி ஆர் ஓ (APRO) நியமனம் டிஎன்பிசி யில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த விதி தளர்த்தப்பட்டு, திமுக ஐடி விங்கினரை கொண்டு வந்து சேர்ப்பது செய்தித் துறையாக இருக்காது. அது […]

Continue Reading

காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, யாரையாவது அடித்து துன்புறுத்தினால், அவர்கள் மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட மாஜிஸ்திரேட் இடம் பொது மக்கள் புகார் செய்தால்! உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

அஜித் குமார் என்ற கோயில் காவலாளியை காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, அடித்து, துன்புறுத்தி, உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட மேஜிஸ்திரேட், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் (044 – 24951495) இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், அந்தந்த மாவட்ட எஸ்பி இடமும், தொலை பேசி எண்ணில் தொடர்பு […]

Continue Reading

மடப்புரம் காளியம்மன் தீய சக்திகளுக்கு சரியான தண்டனை கொடுத்த, அஜித் குமாரின் சாவு! திமுக ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய சம்பவமா?

மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்தப் பகுதியில் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த தெய்வ சக்தி மிகுந்த கோயிலில் வேலை செய்யக்கூடிய அஜித் குமார் காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது பிரேத பரிசோதனைகளால் தெரியவந்துள்ளது. இங்கே காவல்துறை அதிகாரம்,சட்டம் நம் கையில் இருக்கிறது என்று நினைத்தது.நான் என்ன எழுதினாலும்,அது தான் சட்டம். அவர்களுடைய நினைப்பே எந்த அளவிற்கு தவறானது என்பது இந்த சம்பவம். மேலும், ஒரு தெய்வ சன்னதியில் தெய்வம் இருக்கிறதா? இல்லையா? […]

Continue Reading

கடந்த சில தினங்களாக திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சம்பவங்கள் தொடர்வதால்,பொதுமக்கள் அதிர்ச்சி! காவல்துறையின் நேர்மை,ஆய்வுக்கு உட்படுத்துவாரா தமிழக முதல்வர்?

திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன், எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்? […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து பெரும்பான்மை தொகுதிகள் பெற முடியுமா? – மக்கள் அதிகாரம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற முடியுமா? நிச்சயம் முடியாது. இன்று தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருப்பதால் தான், பிஜேபி அண்ணா திமுக கூட்டணியை பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதை நம்முடைய வலிமையால் தான் திமுக கூட்டணி கட்சிகள் மிரலுகிறது என்று நினைக்கக் கூடாது. தவிர, பிஜேபி இல்லாமல் ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை திமுக கூட்டணி கட்சிகள் இப்போதும் எளிதாக வென்று விடும். […]

Continue Reading

காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? – நீதித்துறையும், சட்டமும் எதற்கு?

ஜூன் 30, 2025 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்.  மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும், […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading