Will the AIADMK-BJP alliance bring about a political change in Tamil Nadu? Will it be a political change for the people or an improvement for the political parties?

April 12, 2025 • Makkal Adhikaram It was reported that Annamalai was shifted to the AIADMK alliance in the BJP. Amit Shah arrived in Chennai yesterday and finalized the BJP-AIADMK alliance. Will this alliance bring about regime change in Tamil Nadu? That is an event of current political significance. Also, are political parties working for the […]

Continue Reading

तमिलनाडु के राज्यपाल आर. मेरा। क्या यह गलत फैसला था कि रवि ने संविधान के खिलाफ काम किया? -अनुसूचित जाति।

09 अप्रैल, 2025 • मक्कल अधिकारम देश के उच्चतम न्यायालय को जनता का संरक्षक और कानून का संरक्षक होना चाहिए। लेकिन आज भ्रष्ट राजनेताओं का रक्षक होना शर्म की बात है। तमिलनाडु के लोगों को राज्यपाल आर.एन.रवि को धन्यवाद देना चाहिए। क्योंकि डीएमके सरकार को कानून-व्यवस्था की समस्या से बचाने का श्रेय उन्हीं को जाता है, […]

Continue Reading

சீமான் ஒரு தலைவனை போராட்ட களத்தில் தேர்வு செய்யுங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யாதீர்கள் – இது ஒரு முக்கியமான அரசியல் உண்மை.

சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும், சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் […]

Continue Reading

ஆங்கிலேயர் காலத்தில் (1914 ல் )இருந்து மதுரை to தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு,செயல்பட்டு வந்த பாம்பன் பாலம்! இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் . அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.  […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! கூட்டணி கட்சிகளால் நிர்ணயிக்கப்படுவதால்! அதிமுக, பிஜேபி கூட்டணியால் திமுக வீழ்த்தப்படுமா ? அதற்காக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா?

சமீபத்தில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை,, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் கூட்டணிக்கான பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும் எடப்பாடி தரப்பில் அண்ணாமலையை மாநில தலைவர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு வைத்த முதல் டிமாண்ட்.இப்படி சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதாக அரசியல் வட்டார பேச்சு. மேலும், தமிழ்நாட்டின் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கவுண்டர் கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை அரசியலில் வளர்ந்து விட்டார். என்பது மட்டுமல்ல இன்று […]

Continue Reading

வரும் ஆறாம் தேதி செல்வப் பெருந்தகை மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!கூட்டுறவு வங்கி ஊழலை மறைக்கவா?

செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இது போன்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி,அரசியல் வசனம்,இனி இந்த அரசியல் எல்லாம் எடுபடாது. உன்னுடைய கூட்டுறவு ஊழலை பற்றி முதலில் தமிழக அரசு வெளியில் கொண்டு வர வேண்டும். இந்த ஊழலில் திமுக அரசுக்கும் பங்கு உண்டா?என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி? ஊழலை மறைக்க ஊழல் அற்ற மோடிக்கு கருப்பு கோடி ஆர்ப்பாட்டமா? மோடிக்கும் உனக்கும் என்ன தகுதி? தமிழக மக்களை உனைப் போன்ற அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்களா?அல்லது […]

Continue Reading

கட்ச தீவுக்கு தனி தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரால் கட்ச தீவை மீட்க முடியுமா ? – தமிழக மக்கள் கேள்வி?

திமுக ஆட்சியில், கருணாநிதி கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது,தமிழக மக்களுக்கு தெரிந்த ஒன்று. இப்போது ஸ்டாலின் கட்ச தீவை மீட்க சட்டமன்றத்தில் தனி தீர்மானம் போடுகிறார். அந்த அளவுக்கு தமிழக மக்கள் கேவலமாகவும், இளிச்சவாயன்களாக தெரிகிறார்களா? குருட்டு அதிர்ஷ்டம் அடித்து போய் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக வந்து விடுகிறார்கள். தெரியவில்லை என்றாலும், யாரையாவது கேட்டு ஒழுங்காக செய்ய வேண்டும். நீங்கள் தனி தீர்மானம் போட்டு கச்சத்தீவு மீட்டு விடுவீர்களா? அந்த அதிகாரம் உங்களிடம் உள்ளதா? அன்று கருணாநிதி […]

Continue Reading

आज तमिलनाडु के लोग कौन सा राजनीतिक दल हैं? भ्रष्टाचार मुक्त सरकार होने का क्या हकदार है?

31 मार्च, 2025 • मक्कल अधिकारम एआईएडीएमके? द्रमुक? बीजेपी? डीएमडीके या पीएमके? विदुथलाई चिरुथैगल या एमडीएमके? कम्युनिस्ट? क्या हम तमिल पार्टी हैं? या यह नवगठित तमिलनाडु वेत्री कझगम है? कौन सा राजनीतिक दल? सर्वप्रथम, तमिलनाडु के लोग नहीं जानते कि भ्रष्टाचार क्या है। इसका परिणाम क्या हुआ? मुझे नहीं पता कि इसके परिणाम क्या हैं? मुझे […]

Continue Reading

Will the Tamil Nadu Assembly pass a resolution against the Wakf Board Act? The Wakf Board Act brought by the central government is not against Muslims.

Is the DMK government ruling for votes? Or do they rule according to the law? Or are they ruling for the welfare of the people? Or are they playing a religious politics? Are they classifying minority religion and majority religion in the country? If there is one law for one religion and one law for […]

Continue Reading

சீம கருவேல மரத்தின் சார்கோல் வியாபாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிந்து, இனி இதற்கு அரசு பொது ஏலத்தை அறிவிக்காவிட்டால்! நீதிமன்றமே! பொது ஏலத்தை அறிவிக்கும் . – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

மார்ச் 28, 2025 • Makkal Adhikaram தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார்,பி. பாரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 வரை சீம கருவேல மரங்களை அகற்ற 2 கோடியே 37 லட்சத்தை 71 […]

Continue Reading