சினிமா என்பது கவர்ச்சியின் கலை .அதில் மக்கள் நலனுக்காக, அனைத்து சமூக நலனுக்காக படம் எடுக்காமல், ஜாதிக்கு படம் எடுத்தால்! அதை எப்படி மற்ற ஜாதிகள் பார்க்கும் ?

அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram மனிதப் பிறப்பே ஏற்றத் தாழ்வுகள் உடன் தான் இருக்கும். எப்படி நம்முடைய விரல்கள் ஐந்தும் சமமாக இல்லையோ, அதே போல் தான் மனித வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பவை .அது இயற்கையின் படைப்பு. அதை யாராலும் மாற்ற முடியாது. ஒருவன் உயர் குடியில் பிறப்பும், தாழ்ந்த குடியில் பிறப்பும், அவனவன் கொண்டு வந்த கர்ம வினை . கர்ம வினையை ஓட்டி தான் பிறப்பு . ஏன் தாழ்ந்த சமூகத்தில் பிறந்தவர்கள் […]

Continue Reading

Cinema is the art of glamour, in which films are made for the welfare of the people, not for the welfare of all the society, but for the caste! How will other nations see it?

October 21, 2024 • Makkal Adhikaram Human birth is accompanied by ups and downs. Just as our five fingers are not equal, human life is also full of ups and downs. No one can change that. Birth in a high family and birth in a low family is the karma brought by one. Birth is based […]

Continue Reading

நாட்டில் மோடிக்கு எதிராக களம் இறங்கும் மத வெறி தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தலித் ஜாதி வெறி கும்பல் .நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, மாட்டுக்கறி சாப்பிடும் பிரச்சனையை அரசியல் ஆக்கும் காரணம்?இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் என்ன ?

அக்டோபர் 18, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக களமிறங்கும் முஸ்லிம் மத வெறி தீவிரவாத இயக்கங்களும், திருமாவளவன் ஜாதி கட்சியும், நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை மோடி தடுக்கிறார். அதற்கு எதிராக சட்டம் கொண்டு வருகிறார். இதை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஒரு தவறான கருத்துக்களை முன்வைத்து  உள்நோக்க அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள் . அதாவது அரசியல் உள்நோக்கம் மாட்டுக்கறி சாப்பிடுவது அல்ல, அரசியல் தெரியாத மக்களிடம் இந்த கருத்தை முன்வைத்து, அரசியலில், முஸ்லிம் மக்களையும், தலித் […]

Continue Reading

சினிமாவில் பா.ரன்ஜித் , வெற்றிமாறன் வந்த பிறகு சினிமாவில் ஜாதி கலாச்சாரம் உள்ளே வந்ததா ?இதை எப்படி மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் …….. ?

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram சினிமா ஒரு பறந்து விரிந்த எல்லையற்ற கடல் அதில் முத்து எடுப்பவர்கள் தான் இயக்குனர்கள்.தமிழ் சினிமாவில் எல்லோரும் முத்தெடுக்கும் இயக்குனர்கள் என்று சொல்ல முடியாது .  திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் எல்லாமே அந்த காலத்தில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை, 50 ஆண்டுகளை தாண்டியும் ,மக்கள் ஏற்றுக் கொள்ளும் படியும், ரசிக்கும்படியும் இன்றுவரை இருந்து வருகிறது . ஆனால், இன்றைய சினிமா பாடல்கள் ஏதோ ஒரு சில பாடல்களைத் தவிர, மற்றவை […]

Continue Reading

After the arrival of Pa Ranjith and Vetrimaaran, did caste culture enter cinema……..?

October 16, 2024 • Makkal Adhikaram Cinema is a vast and boundless ocean in which the directors are the pearls.Not everyone in Tamil cinema is a kissing director. The screenplay, dialogues, direction, and songs have all been in such a way that people can accept and enjoy the ideas that people needed at that time, even after more […]

Continue Reading

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்.. தவெக மாநாடுக்கு முன் விஜயின் அதிரடி மூவ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமக அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அதன் கொடி, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட தலைவர்கள், […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading

Fake politicians, political parties, fake godmen, fake spiritual information, cinema, serials, people’s disappointment and struggle of life ……!

October 14, 2024 • Makkal Adhikaram Fake godmen in the country cannot do good to the people. Similarly, fake politicians do not bring any benefit to the people. The development of science is destructive. Seeking the truth in life! Happiness and relief. The fake godmen who claim to be the spiritualist of the country are making […]

Continue Reading

திருப்பூர் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.!

திருப்பூர் மாவட்டம் பொன்னம்மாள்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் – சத்யபிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள மூன்று அறைகளில் சிலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கார்த்திக் வீட்டில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து கரும்புகையும் வெளியேறியது. இதனால் அக்கம்பக்கத்தினர், அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடினார்கள். இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் […]

Continue Reading

கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

நாமக்கல் மாவட்டம் :நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் […]

Continue Reading