மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை! புதிய மாற்றங்களை உருவாக்கி ! ஒரு சிறப்பான பத்திரிக்கை சேவையாக விரைவில்….! – ஆசிரியர் .
. பத்திரிக்கை துறை இன்று பல மாற்றங்களை காலத்தின் கட்டாயத்தால் மாறி வருகிறது . அந்த மாற்றம், மக்களுக்கு தேவையானதாகவும் ,அவசியமானதாகவும் ,இருப்பதால்! மாற்றம் எல்லாத்துறைகளிலும் ,வந்துவிட்டது . அதிலும் பத்திரிக்கை துறை !இன்று டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. இந்தத் துறையே மாறினாலும், பத்திரிக்கை துறையில் இருக்கின்ற சட்டங்கள் விதிமுறைகள் மாறாமல் இருப்பது தான் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனை. மேலும் ,இது புரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருப்பது தான் ,தகுதியான பத்திரிகைகள், […]
Continue Reading