மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை! புதிய மாற்றங்களை உருவாக்கி ! ஒரு சிறப்பான பத்திரிக்கை சேவையாக விரைவில்….! – ஆசிரியர் .

. பத்திரிக்கை துறை இன்று பல மாற்றங்களை காலத்தின் கட்டாயத்தால் மாறி வருகிறது . அந்த மாற்றம், மக்களுக்கு தேவையானதாகவும் ,அவசியமானதாகவும் ,இருப்பதால்! மாற்றம் எல்லாத்துறைகளிலும் ,வந்துவிட்டது . அதிலும் பத்திரிக்கை துறை !இன்று டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. இந்தத் துறையே மாறினாலும், பத்திரிக்கை துறையில் இருக்கின்ற சட்டங்கள் விதிமுறைகள் மாறாமல் இருப்பது தான் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனை. மேலும் ,இது புரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருப்பது தான் ,தகுதியான பத்திரிகைகள், […]

Continue Reading

ராணிப்பேட்டை முன்னாள் திமுக எம்எல்ஏ காந்திக்கு !ஒரு கோடி 73 லட்சம் பேர் முட்டாள்கள் ஓட்டா? – தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !

நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரிந்து விட்டது என்று தான் இந்த ஊழல்வாதிகள் கதறுகிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு கோடி 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டாம் , அட முட்டாள் காந்தி !திருப்பிப் பாரு ராசா? அந்த ஒரு கோடி 73 லட்சம் பேருதான் அறிவாளி போட்ட ஓட்டு ! திமுகவுக்கு எப்படியும் பேசத் தெரியும், என்று பேசிக்கொண்டு இருக்காதே, அதைவிட இப் மக்கள் அதிகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆடு ,மாடு மேய்ப்பவனை வைத்து அரசியல் […]

Continue Reading

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை போல் உழையுங்கள் . அரசியல் கட்சியினருக்கு!இது அறிவுரையா? இல்லை அரசியல் உரையா?

அதிமுக அரசியல் கட்சியினருக்கு இன்னும் ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்புள்ளது .அதனால் இப்போது இருந்தே உழையுங்கள் . மக்கள் கிட்ட எப்படி உழைக்க சொல்கிறார்? என்பது தான் எனக்கே புரியவில்லை. அதாவது கையில ,கால்ல விழுந்து ,உழைக்க சொல்றாரா? இல்லை வீடு, வீடாக சென்று ஓட்டு போட , அரசியல் தெரியாதவர்களிடம் ஓட்டுக்களை விலை பேச சொல்கிறார்களா? மேலும்,கட்சிக்காரர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை போல் உழையுங்கள் . இது அறிவுரையா? இல்லை […]

Continue Reading

வ. உ .சிதம்பர பிள்ளை போல் தமிழகத்தில் ஒரு சுதந்திர தியாகி வாழ முடியுமா?

வ .உ .சி யின் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் ,அவரை நினைவுகூர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் ஆங்கிலேயர்களை எதிர்த்து வாழ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி . வ .உ. சிதம்பரம் பிள்ளை நாட்டுக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்தார். இவருடைய சுதந்திரப் போராட்டம்! சிறையில் பட்ட வேதனை ,ஆங்கிலேயர்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட வேதனை, இன்று வாழ்கின்ற நம் மக்களுக்கு ஒரு நிமிஷம் கூட அதை நினைத்துப் பார்க்க நேரமெல்லாம் இருக்கிறது. […]

Continue Reading

டாஸ்மாக் அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமானதா? அரசு தரப்பு என்ன சொல்கிறது?

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் சட்டப்படி பார்த்தால் நியாயமும் இருக்கிறது .அங்கே தவறும் இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களுடைய போராட்டம் சம்பளம் அதிகப்படுத்தி கேட்கிறார்கள் ,ஓவர் டம் செய்தால் அதற்கு சம்பள படி கேட்கிறார்கள், பணி பாதுகாப்பு கேட்கிறார்கள் ,இது எல்லாம் நியாயமான கோரிக்கை. ஆனால், எம்.ஆர்.பி விலையை விட அதிகப்படியாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பது சட்டப்படி குற்றம். இப்படி விற்பனை செய்யக்கூடிய ஊழியர்கள் மீது எஃப் ஐ ஆர் போடுங்கள் என்று அரசே உத்தரவிட்டுள்ளது . […]

Continue Reading

நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ,தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Visit my website : makkaladhikaram media.com எதற்கு இந்த ஊழல்வாதிகளின் கதரல்கள்? ஒவ்வொருவருடைய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிகள் ஊழல் பட்டியல்கள் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு கதரல்கள், பேச்சுக்கள், இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ! இவர்களை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பதால்! இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும். மேலும், இன்று கே .என் .நேரு வீட்டில் ரெய்டு ! ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல்கள் […]

Continue Reading

நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அரசியல் நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரும் பேசவில்லை. மேலும்,இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் இந்த ஊழல்வாதிகளின் ஆட்சியே தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதாவது திமுக விட்டால் ,அதிமுக !அதிமுக விட்டால் திமுக !இப்படி மாற்றி ,மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சி இருக்க […]

Continue Reading

தன்னலம் கருதாமல் மாணவர்கள் நலன் கருதி, பணியாற்றும் ஆசிரியர்களுக்கு! ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் தன்னலம் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் எதிர்கால கனவுகளின் சிறகுகளுக்கு உன்னத பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை போற்றுவோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாட்டில் இணையதளத்தை வைத்து பிட்காயின், கிரிப்டோ கரன்சி, எப் கியூ எல் FQL – VG பலவகை பிரிவுகளில்,பல கோடி மோசடிகள் நடந்துள்ளது. பொது மக்கள் உஷார் . ..!

மக்களை ஏமாற்ற அதிக ஆசைகளை தூண்டி, அந்த ஆசை வலைக்குள் மக்களை விழ வைத்து ,மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது. தான் ஒருவன் வாழ்வதற்காக 100 அல்லது 1000 பேரை கூட ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட கும்பல் தான் இந்த கிரிப்டோ கரன்சி ,பிட்காயின் போன்ற வற்றின் ஏஜென்ட்களாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு முன் எனக்கே லேசான ஞாபகம்தான் வருகிறது சிதம்பரம் கோயிலுக்கு போன இடத்தில் என்னிடம் நிருபராக பணி கேட்டு வந்தவரை என்ன தொழில் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் மக்களின் வரி பணம் வீணடிக்கலாமா?-புதிய தலைமைச் செயலக கட்டிடம் தற்போது தேவைதானா? தமிழகத்தின் நிதிநிலை என்ன?

Continue Reading