தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இதுவரை திரும்பி கூட பார்க்காத திமுக அரசு – வேதனையில் அரசு ஊழியர்கள் .

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ,பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். இதுவரை அதை பற்றி திரும்பி கூட பார்க்கவில்லை. மேலும், தற்காலிக பணியில் இருந்து வந்த பட்டதாரி ஆசிரியர்களை நாங்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்பது போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் சொல்வது வாடிக்கையாகி விட்டது, இதை கேட்டு அந்த நேரத்தில் ஆசிரியர்களும் ,அரசு ஊழியர்களும் வாக்களித்தார்கள். இப்போது அதைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. ஆனால், […]

Continue Reading

தேனி மாவட்ட பி.ஆர்.ஓ நல்லதம்பி மற்றும் ஏ.பி.ஆர்.ஓ மகாவிஷ்ணு செய்தியாளர்களுக்குள் ஜாதி மற்றும் ஏழை, பணக்காரன் பாரபட்சம் காட்டும் PRO & APRO இருவர் மீதும், செய்தித்துறை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

நாட்டில் பத்திரிக்கை என்றால் அர்த்தம் தெரியாத பல செய்தியாளர்கள் இருக்கும்போது ,இது போன்ற PRO & APRO செய்தியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது இருக்கத்தானே செய்வார்கள் .மேலும், பத்திரிக்கை துறையை பற்றி பல முறை மக்கள் அதிகாரத்தில்  தெரிவித்து வந்தும் ,இது போன்ற சமூக அநீதி  பத்திரிக்கை துறையில் இருப்பது மிக, மிக கேவலம் . மேலும், பலமுறை எழுதியிருக்கிறேன், தவிர, பத்திரிக்கையும் தேனி மாவட்டத்தில் உள்ள பி ஆர் ஓ அலுவலகத்திற்கு மாதம்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. படித்தால்தானே  […]

Continue Reading

Theni District PRO Nallathambi and APRO Mahavishnu Will the Director of Information Mohan take action against both PRO & APRO who discriminate against caste and poor and rich among journalists?

When there are many journalists in the country who do not know the meaning of journalism, there is discrimination towards such PRO & APRO reporters. Moreover, despite the fact that people have spoken about journalism many times, it is very, very shameful that such social injustice exists in journalism. NkYk; ,J gw; wp; I have written many times> JTPU It is being given to the PRO office in Theni district every month. Read to know what the truth is. Can? Somehow, at that time his father’s […]

Continue Reading

தமிழக அரசு Tamil nadu public service Commission group – 4 தேர்வு அட்டவணைவெளியிட்டுள்ளது .

தமிழ்நாடு அரசு அரசு வேலைவாய்ப்பில் ஆர்வத்துடன் இருந்து வரும் மாணவர்களுக்கு குரூப் 4 அரசு தேர்வுக்கான எந்தெந்த துறை என்பதை வெளியிட்டுள்ளது .  அதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தமிழக அரசின் போட்டித் தேர்வில் பங்கேற்று அரசு வேலையை வாய்ப்பை பெற்றிட அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அறிந்து அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வில் பங்கு பெற தமிழக அரசு இச்செய்தியை வெளியிட்டுள்ளது .

Continue Reading

A few changes in Makkal Adhikaram Magazine ……!

Makkal adhikaram Magazine will continue to be published as a neutral and people-oriented magazine. Moreover, millions of newspapers that run newspapers only for political parties and rulers and newspapers that care for the welfare of the people are not able to leave even a handful. Many magazines are published as copy to paste. There are so many Facebook and WhatsApp magazines. This is also deceiving people in the name of journalism. The rulers are not competent to regulate all this. Because when the government itself is in the same position, how will it think about merit, quality, public welfare? besides They think that the party and the government are for their own interests. Again, on YouTube, one claiming to be senior journalists will not vote for this party. They will not vote for that party. They didn’t earn anything. They were all exhausted. They are all suffering. They are saying that people do not know politics. Since the political party does not know the meaning, they are also talking about anything. […]

Continue Reading

அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குவதை தடுக்க ,தேச நலன், சமூக நலன் ,கருதி பிரதமர் மோடி தயவு செய்து பத்திரிக்கை துறையில் மாற்றம் கொண்டு வர சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

அரசியல் கட்சி என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? அரசியல் தெரியாத மக்களிடம் போலி அரசியல் பிம்பங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்குகிறதா ? – ஏமாறும் பொதுமக்கள். கார்ப்பரேட் மீடியாக்களில் அரசியல் செய்யும் அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது . மேலும், அரசியல் தகுதி ,சேவை மனப்பான்மை, காசு வாங்கி ஓட்டு போட்டு புலம்பும் மக்களுக்காகவும், ஓட்டு போட்டு ஏமாறும் மக்களும், கட்சியை பார்த்து ஏமாறும் மக்களும், அவசியம் தெரிந்து […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் சமூக நீதி கிடைக்காமல் போராடும், பத்திரிகைகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சமூக நீதி பெற்றுத் தர கோரிக்கை – சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் .

தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதை விட, கார்ப்பரேட் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிகைகளின் சுயநலம், மற்றும் எந்த வரைமுறை இல்லாமல் பத்திரிகை Dipir செயல்பட்டு வருகிறது.மேலும், பத்திரிக்கை துறை என்றால் ,பத்திரிகைகள் எப்படி இருக்க வேண்டும் ? எது பத்திரிக்கை ? எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் ? மக்களின் வரிப்பணம் ,ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதால், அவர்களே விதிமுறைகளை எப்படி வேண்டுமானாலும், வகுத்துக் கொள்கிறார்கள். மேலும், மத்திய அரசு சென்னைக்கு தனிப்பட்ட […]

Continue Reading