திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்ற கொடுத்த நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் உத்தரவு நீதித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.-இதை விமர்சிக்கும் தகுதி ,அரசியல் கட்சிகளுக்கு இல்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ,சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதிபதிகளா? அல்லது நீதி துறையா? இன்று நாட்டில் நீதித்துறை ,பத்திரிக்கை துறை, ஏன் ?அரசியலை விமர்சிக்கும் போது ,உங்களுடைய ஆட்சி ,அதிகாரம் கேவலமாக இருக்கும் போது நீங்கள் எப்படி அடுத்தவர்களுடைய நேர்மையை விமர்சிக்க முடியும்? நாட்டில் ஊழலும் ,ரவுடிசமும் ஆட்சியாக நடத்திக் கொண்டு ,நீங்கள் நீதிபதிகளை விமர்சிப்பீர்களா? உங்களுக்கு நீதிபதிகளை விமர்சிக்க தகுதி இருக்கா ?தகுதி இல்லை. மேலும்,தகுதியற்ற ஒரு ஆட்சி ,அதிகாரத்தை, மக்களிடம் செயல்படுத்திக் கொண்டு ,சரியான […]
Continue Reading