வீட்டை தனி நபரிடம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடுவதற்கு முன் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது அவசியமா?
வீட்டை வாடகை விடும் உரிமையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது நடந்த ஒரு சம்பவம்! வீட்டை வாடகை விடும் உரிமையாளர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன என்றால்?சென்னை போரூர் பகுதியில் வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர், வீட்டில் குடியிருந்தவரிடம் ரூபாய் 35 லட்சம் ஏமாந்து உள்ளார். சென்னை போரூர் சேர்ந்த சிவகுமார், இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவருக்கு வாடகை விட்டிருக்கிறார். வெங்கடேசன் பல மாதங்களாக அந்த வீட்டிற்கு வாடகை […]
Continue Reading