பெரிய கார்ப்பரேட் கடனாளிகளுக்கு வங்கிகள்சமரசம்! ஆனால், சாதாரண நடுத்தர மக்கள் வாங்கிய கடனுக்கு! வங்கிகள் Recovery Agent? ஆ — வங்கிகளின் நடைமுறை நியாயமா?

வங்கியின் நடைமுறை! பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் !ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு நியாயம்! இதை எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை. 75% கடனை செலுத்திய நடுத்தர மக்களின் வங்கி அந்த வாடிக்கையாளர்களிடம் மீதியை வசூலிக்க, கடுமை நடவடிக்கை ஏஜென்ட்களை வைத்து எடுக்கிறது. அதுவே, கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு வங்கிகள்!ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் claims-ல் OTS, Compromise Settlement — ஏன்? இந்த இரட்டை அணுகுமுறை? மக்கள் அதிகாரசமூக நலன் பத்திரிகையின் – சிறப்பு கட்டுரை. வங்கிகளில் கடன் வாங்கும் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முறையாக பதிவு செய்யப்பட்ட பத்திரிக்கை! பதிவு செய்யப்படாமலே அதே பெயரில் செய்தியை வெளியிடுவது குற்றமாகும். இதுகுறித்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் ஐபிஎஸ் க்கு ! புகார் மனு – மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர்.

பத்திரிக்கை துறையில் எவ்வளவோ சமூகப் போராட்டங்கள் பிரச்சனைகள் அவலங்களை மக்களிடம் தெரிவிக்கிறோம். ஆனால், தற்போது சில மாதங்களாக மக்கள் அதிகாரம் பெயரில் இணையதளத்தில் செய்திகள் வெளி வருவது, மக்கள் மத்தியில் எது? உண்மையான மக்கள் அதிகார பத்திரிக்கை என்ற கேள்வி எழுப்புகிறது? அது குறித்து தற்போது என் கவனத்திற்கு தெரிய வந்தவுடன் ,அதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மேலும்,நான் 2015 முதல் மத்திய அரசின் RNI அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு , முறையாக […]

Continue Reading

நாட்டில் புவி வெப்பமயமாதலை தடுப்பது உலக அளவில் முக்கியத்துவமானது. இருப்பினும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதற்காக ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? சமூக நலன் பத்திரிகைகள்.

நேபாளத்தில் நடந்த இயற்கை பேரிடர் இந்தியாவில் நடக்காமல் என்ன வழி ?என்பதை ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மக்களின் கேள்வி? மட்டுமல்ல, சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வியும் அதுதான். மேலும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்கள் நலனில் மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு தளம். அதனால்தான், இதுவரை எத்தனையோ முறை கடந்த கால ஆட்சியிலும் ,நீரை அசுத்தப்படுத்துகிறார்கள் .அதாவது நீரில் நச்சு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுகிறது. அது பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக […]

Continue Reading

முதல்வர் விஜய் ஆக்கப் பூர்வமான திட்டங்களுக்கு மட்டும் பணத்தை செலவிடுவாரா? – 100 நாளில் 28 ஆயிரம் கோடி கடன் என்று இபிஎஸ் .

முதல்வர் விஜய் முக்கியமான, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு மட்டுமே, நிதியை பயன்படுத்த வேண்டும். இலவசத்தை நிச்சயம் குறைத்தாக வேண்டும். மேலும்,இலவச உணவு தவிர ,மற்ற அனைத்திற்கும் இலவசத்தை குறைக்க வேண்டும். இது தவிர, 100 நாட்களில் தற்போது 28 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, அவர் ஐந்தாண்டு முடிப்பதற்குள் விஜய் 20 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார் என்று தெரிவிக்கிறார். மேலும் வருவாய் இல்லாமல் ,கடன் […]

Continue Reading

மக்களின் இறை நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா? இதுதான் உண்மையான பக்தியா?- கைலாஷ் பாதயாத்திரை சென்றவர்கள் .

தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைலாஷ் யாத்திரை சென்ற போது ,நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில்,தமிழர்கள் பெரும்பான்மையினர் தப்பி பிழைத்து வந்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்துள்ளது. இதில் அரசு என்ன செய்யணும் என்பதை அரசு செய்து விட்டது. ஆனால், இறைவழிபாடு என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மலை யேறுவதை, அதை எந்த தெய்வமும் சொல்லாது. அப்படி எதிர்பார்க்கவும் செய்யாது.மேலும்,அப்படி கையிலே பிடித்துக் கொண்டு, […]

Continue Reading

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில்! அரசியல் தலையீடு இருக்குமா?

தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு உள்ள சட்ட வரையறை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள். இந்த ஒப்பந்தம் ஒரு தனியார் கம்பெனி நிறுவன மூலம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு சேர்ந்து விட்டு, எங்களை பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குரல் கொடுத்து ,போராடுவது, இதற்குள் என்ன அரசியல் இருக்கிறது? யார் இவர்களை இயக்குகிறார்கள்? மேலும் ,இவர்களுக்கு பணி […]

Continue Reading

சாதியை வைத்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொண்டு, சாதியை ஒழிப்போம் என்றால்! அது உண்மையான சமூக நீதியா? -அமைச்சர் வன்னிய அரசு.

சாதியை வைத்து அரசியல் அதிகாரம் தேடிக்கொண்டு ,சாதியை ஒழிப்போம் என்று சொல்வது அது முரண்பாடான அரசியல்! சாதி ஒழிப்பு உண்மையாக வேண்டுமென்றால்,அரசியலில் சாதி அடையாளத்தை ஒழிக்க வேண்டும். மேலும்,சாதி அடிப்படையிலான ரிசர்வேஷன் , இட ஒதுக்கீடுகள், இசிஆர் ஆக்ட், (PCR act),தனித் தொகுதியில் நின்று வெற்றி பெற்று சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், இதை எப்படி விஷயம் தெரிந்தவர்கள், அதாவது அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? மேலும்,மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும்? சலுகை ,இட ஒதுக்கீடு, ரிசர்வேஷன் கோட்டா, […]

Continue Reading

சினிமா பாணியில்! முதல்வர் விஜயின் அரசியல் இருக்குமா?

தமிழக முதல்வர் விஜய் என்று திடீர் ஆய்வாக புழல் சிறைச்சாலை ஆய்வு செய்துள்ளார். அதேபோல், பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் புகார் மற்றும் தீர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளார். இப்படி திடீர் ,திடீரென்று ஆய்வு மேற்கொண்டால், தவறு செய்யும்,அதிகாரிகளுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும். மேலும்,மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். முக்கியமாக காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக பிரச்சனை, சமூக நீதிப் […]

Continue Reading

சென்னை மத்திய புழல் சிறையை, முதல்வர் விஜய் திடீர் ஆய்வு செய்தது, முக்கிய அரசியல் நோக்கமாக இருக்குமா? – சமூக நலன் பத்திரிகைகள்.

முதல்வர் விஜய் திடீரென்று புழல் சிறையை ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன? இதில், முக்கிய அரசியல் நோக்கம் இருப்பதாகவே எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. ஒரு முதல்வர் புழல் சிறையை ஆய்வு செய்கிறார் என்றால், விரைவில் திமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட போகிறது என்பதுதான் இதனுடைய பத்திரிகையாளர்களின் முக்கிய கணிப்பு. மேலும், ஒருவேளை மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட, இதில் சேர்ந்திருக்கலாம். அதாவது வெளிநாடுகளில் நீதி மோசடி குறித்த வழக்குகள் விரைவில் நடவடிக்கை […]

Continue Reading