அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

Are political parties a haven for charlatans, livelihoodists, businessmen and criminals?

June 27, 2024 • Makkal Adhikaram Today’s political parties are showing demonstrations, statements, protests, hunger strikes to the people in order to make a living without the purpose for which they should be in the country, to cover up their mistakes or to escape, to invest crores and earn thousands of crores. The corporate media is […]

Continue Reading

Is it necessary that the Information and Information and Broadcasting Department of the Government of India has brought GST for social welfare newspapers?

June 26, 2024, • Makkal Adhikaram Instead of the corporate media in the country, the central and state governments are giving concessions and advertisements to newspapers and television channels based on commercial purpose. If this social welfare is given to the press, it will be a very important opportunity for the truth to reach the people. […]

Continue Reading

முற்பிறவி வினைகளை தீர்க்கும் மகா சித்புருஷர் ஸ்ரீ பரஞ்சோதி பாபா குருபூஜையில் அவருடன் வாழ்ந்த மயிலை சித்தர் குருஜி .

ஜூன் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் அவதார  புருஷர்களும் சித் புருஷர்களும் மகான்களும் பிறவி எடுப்பது மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய பாவகர்மா வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் அவர்களால் ஆன நல்வினைகளை இந்த உலகத்திற்கு செய்து வந்தவர்கள். அது மட்டுமல்ல, ஞான மார்க்கத்தையும் அடைவது எப்படி? மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இவை அனைத்தையும் சித்தர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த உடலை நோய் இன்றி  பாதுகாப்பது எப்படி? ஞானத்தில் எப்படி ஜீவன் முக்தி […]

Continue Reading

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்களின் சீப்பஸ்ட் அரசியல் ஏமாறும் பொதுமக்கள்.

அரசியல் மக்களுக்காக இல்லாமல் அரசியல் கட்சிக்காரர்களுக்காக மாற்றி இருக்கிறார்கள் இந்த ஊடக சீப்பஸ்ட் அரசியல் . தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு கேவலமான, மலிவான அரசியல் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் செய்தியாளர் சந்திப்பு என்றால் ஒரு 50 மைக்குகள் இருக்கும் . நேற்று யூடியூபில் வந்த ஒரு செய்தி முன்னாள் அதிமுக அமைச்சர்ஜெயக்குமார் பேசும்போது பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது . பின்லேடனே வந்தாலும் முடியாது. பின்லேடனை […]

Continue Reading

மோடியின் கூட்டணி ஆட்சி 5 ஆண்டு நிறைவு செய்யுமா? எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் தோல்வி.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்தாலும் 241 சீட்டுகளை எந்த அரசியல் கட்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு தேவை இன்னும் ஒரு 31 சீட் மேலும் 31 சீட்டு வந்திருந்தால் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . அதனால் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திரா தெலுங்கு தேச கட்சி சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியுடன் பிஜேபி மோடி […]

Continue Reading

Makkaladhikaram Magazine, website and YouTube channel are not commercially motivated by factual news related to the welfare of the people.

June 16, 2024 • Makkal Adhikaram makkaladhikaram is the only magazine that publishes real news for the benefit of the people through magazines, websites, YouTube channels etc. makkaladhikaram is the only newspaper that gives importance to the basic ideas of the people such as real news, good articles, opinions, politics, spirituality, society, education, etc.It has 2 […]

Continue Reading

Is human life a state of loss of peace and happiness in scientific life?

June 15, 2024 • Makkal Adhikaram While human life was travelling in a bullock cart, man lived without excitement and tension. It was a life of peace and happiness, if only physical work was what he wanted. Even if there is no food, there is no lack of peace and joy. But there’s the car. There’s […]

Continue Reading

குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு […]

Continue Reading

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடி கணக்கில் நடந்து வந்த பஞ்சாயத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்தி சேரி ராஜா .

மே 31, 2024 • Makkal Adhikaram மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் , பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையும் தாண்டி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வரை இந்த ஊழல் பணம் பாய்ந்து கொண்டிருந்தது,  அதற்கு முற்றுப்புள்ளி […]

Continue Reading