நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்கு முறையில் நடக்குமா?

ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை. அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளின் கவுண்டவுன் ஸ்டார்ட் பி ஜே பி மாநில தலைவர் அண்ணாமலை.

திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலையின் அரசியலால் – கலக்கத்தில் அதிமுக . அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் திமுகவினருக்கு கலக்கத்தில் ஜுரம் கண்டிருக்கிறது. இந்த சொத்து பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்தாலே, இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். காரணம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் 66,000 கோடி சொத்துக்கு ஜெயலலிதா 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் பினாமியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் அது […]

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டதால் –  கலக்கத்தில் திமுக.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .அதன்படி இன்று அவர்களின் சொத்து பட்டியலும் வெளியிட்டுள்ளார். இது முதல் கட்டமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து கோடிக்கு மேல் அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் சபரீசன் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மீது பினாமி சொத்துக்கள் குடும்ப சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே எப்படிப்பட்ட […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவது தான் சமூக நீதி போராட்டமா?

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், மக்களிடம் ,அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, ஃபிராடு, பித்தலாட்டங்களை செய்து கொண்டு, உத்தமர்களாக பேசிக்கொண்டு ,வேஷம் காட்டிக் கொண்டு இருப்பது தான், தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம். ஏனென்றால் பொது மக்களுக்கும் அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அந்த வகையில் அவர்களுக்கு மிகவும் சௌகரியம்தான். மேலும்  இவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? என்று போட்டு காட்டு கொண்டிருப்பது சில பத்திரிகைகள், இவர்களை தியாகிகளாக போட்டு காட்டிக் கொண்டிருக்கும் சில […]

Continue Reading

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஊடகத்துறையில் பெண்கள் பற்றிய ஆய்வு தகவல்மற்றும் ஊடகத்துறையில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள்.

ஊடகத்துறை என்றாலே அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, பல போராட்டங்கள் நிறைந்த ஒரு துறை. இதில் அவரவர் திறமைக்கும் ,தகுதிக்கும் ஏற்றவாறு தான் போட்டி போட முடியும். அது மட்டுமல்ல, வசதி வாய்ப்புகள், அரசியல் பின்னணி இவை அனைத்தும் இருந்தால் தான், ஊடகத்துறையில் வெற்றி பெற முடியும். இது கடும் சவால்களையும், போட்டிகளையும் உள்ள துறையாக இன்று மாறிவிட்டது .50 ஆண்டுகளுக்கு முன் சுமார் 4 (OR)5 பத்திரிகைகள் ஓரிரு […]

Continue Reading

பத்திரிகை பொதுநலத்திற்காகவா? அல்லது சுயநலத்திற்காகவா? எதற்கு? பொதுமக்களுக்கு உண்மைதெரியுமா?

பத்திரிகை என்பது சிறிய பத்திரிக்கையாக இருந்தாலும், பெரிய பத்திரிகையாக இருந்தாலும், வெளியிடும் செய்திகள், கருத்துக்கள், கட்டுரைகள், போன்றவற்றில் உண்மை, சமூக நன்மை, தேசத்தின் பாதுகாப்பு ,கலாச்சார பண்பாடு, ஊழல் தடுப்பு, போன்ற அனைத்தும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தளமாக இருப்பது தான் பத்திரிகை.  ஆனால் ,வியாபார நோக்கத்துடன் ,அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளுக்கு மட்டுமே, அரசின் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, பொதுநல நோக்கத்துடன் செயல்படும் பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக எந்த சலுகை, […]

Continue Reading

நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாமல், பொது சொத்துக்கள் மற்றும் பொது நலனை பாதுகாக்க முடியாது – சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றி உண்மைகளை வெளியிட்டு வருகின்ற ஒரு சில பத்திரிகை செய்திகளை கூட அரசு அதிகாரிகள்,( பத்திரிகை உண்மை செய்திகளை) அலட்சியம் செய்தால், நாட்டில் ஊழலை உரம் போட்டு வளர்க்க வா ? மேலும், அவ்வாறு அதை அலட்சியம் செய்வது அதிகாரிகள் ஊழல்வாதிகளுடன் கைகோர்த்து இருப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. தவிர, திமுக அரசு தன்னுடைய கட்சிக்காரர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏ ,மந்திரி, சேர்மேன்கள், கவுன்சிலர்கள் இவர்களுடைய ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே […]

Continue Reading

இந்தியாவை ஏழை நாடாக ஆகிய காங்கிரஸ் ஆட்சியின் வரலாற்று ஊழல் சுவிஸ் வங்கிகள் யார்? யார்? எவ்வளவு என்ற விவரம் தெரியுமா?

இந்தியா எப்பொழுதோ வல்லரசாக வேண்டிய நாடு. இதை ஆண்ட காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக வரலாற்று ஊழல் செய்து ,அந்த ஊழல் பணத்தை சுஸ் வங்கி மற்றும் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். மேலும் திமுக வை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஆட்சி அதிகாரம் மக்கள் எதற்காக கொடுத்தார்கள்? என்று கூட தெரியாமல் கொள்ளையடித்து ,அதை கொண்டு போய் வெளிநாடுகளில் முதலீடு செய்வது, அல்லது […]

Continue Reading

இயற்கை வளம், கனிம வளங்களை சுரண்டுதல்,அரசின் பொது சொத்துக்கள், மற்றும் கோயில் சொத்துக்கள், தனியார் ஆக்கிரமிப்புகளால், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு முக்கிய காரணமான துறை அதிகாரிகள் மீது மத்திய  அரசு கடும் சட்டம் கொண்டு வருமா ?

மத்திய அரசு நாட்டில் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து செயல்படுத்தினாலும், இன்னும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் முக்கிய அதிகாரிகள்! இவர்கள்தான் திருடனுக்கு வீட்டைத் திறந்து விடுவதிலும், சாவி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும், இருக்கிறார்கள். அதில் அவர்களுக்கும் லாபம் இருக்கத்தான் செய்கிறது. லாபம் இல்லாமல் அவர்களும் அதை செய்யவில்லை .ஏனென்றால், இவர்கள் அதிக அளவில் கணக்கு காட்ட முடியாது. அரசியல்வாதிகளால் கணக்கு காட்ட முடியும். தற்போது அந்த கணக்கும் ஒரு எல்லைக்குள் தான் காட்ட […]

Continue Reading

இந்திய நாட்டின் எந்த பிரதமரும் ராணுவத்திற்கு இவ்வளவு மதிப்பு மரியாதை கொடுத்து இருக்கிறார்களா?

பிரதமர் மோடி இந்திய ராணுவத்திற்கு தேவையான உதவிகளையும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறார் .அவர்களை சந்தித்து குறை நிறைகள் ,அவர்களை பற்றிய நலம் விசாரித்தல் போன்றவற்றை செய்து வரும் போது ராணுவ வீரர்களுக்கு ஒரு உத்வேகமும் ,எழுச்சியும் ஏற்படுகிறது.  தவிர ,துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக சென்ற இந்திய ராணுவ மீட்புக் குழு சென்று வந்த பிறகு, அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகளை பற்றியும்,  பிரதமர் மோடி நம் ராணுவ வீரர்கள் இடம், விசாரித்து தெரிந்து கொண்டார்.  அவர்கள் ஒவ்வொருவரும், அங்கு நடந்த சம்பவங்களை விளக்கி தெரிவித்தனர். மேலும் ,அந்த நாட்டு மக்கள் இவர்கள் மீது காட்டிய அன்பு இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை, இவை அனைத்தும் பிரதமரிடம் தெரிவிக்கும் இந்த காணொளி காட்சி, நம்ம எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.  இந்தியா என்றால் உதவி செய்யும் நாடாக இன்று உலக நாடுகளில் பிரதமர் மோடியால், ஒரு உறவு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.மிகவும் வரவேற்கத்தக்கது.

Continue Reading