திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், உள்ள அரசியல் பகைக்கு !காவல்துறை திருமாவளவனுக்கு, சாதகமாக பொய் வழக்கு போடலாமா ? – இப்படிப்பட்ட சட்டத்தை வரை முறைப்படுத்தி! பொய் வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

காவல்துறையில் யார் மீது வேண்டுமானாலும், பொய் வழக்கு போடுகின்ற அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் போடுகின்ற பொய் வழக்குகள், அது காவல்துறையினருக்கே அந்த சட்டத்தின் மீது அவர்களுக்கு அதுவே தண்டனையாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் இந்த பொய் வழக்கு போடுகின்ற பிரச்சனைக்கு முக்கிய தீர்வு காண முடியும்.மேலும், அரசியல் அதிகாரம் ஒருவரிடம் இருந்தால் ,அவர் சொல்வதை வைத்து காவல்துறையினர் பொய் வழக்கு போடுகிறார்கள். இதற்கு நீதிபதிகள் ஒத்துழைத்து இருந்தால் ,இந்நேரம் ஏர்போர்ட் […]

Continue Reading

நாட்டில் சுப்ரீம் கோர்ட் எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா? – பொதுமக்கள்.

சுப்ரீம் கோர்ட் அதன் எல்லையை மீறுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு விஷயத்திலும், சுப்ரீம் கோர்ட் சென்று போராடிக் கொண்டிருக்கிறது. இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு […]

Continue Reading

நர்ஸ் வேலைக்கு வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு தமிழக அரசிடம் சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? – சுப்ரீம் கோர்ட் கேள்வி?

தமிழக அரசு அரசு ஊழியர்கள், பணிச்சுமை, ஊதிய உயர்வு, பென்ஷன் இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு இப்பொழுது கையை விரிக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், நர்ஸ் வேலைக்கு ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நர்ஸ் பணியாளர்கள் சங்கம் இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்று விட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் என்ன கேள்வி கேட்கிறார்கள்? என்றால், இவர்களுடைய உழைப்பை […]

Continue Reading

நாட்டில் (Red simbel) சிவப்பு குறியீடு பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை மக்களிடம் அடையாளப்படுத்த மத்திய அரசு உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,சோசியல் மீடியாக்கள், சமூக பணியாற்றுவாதாக நினைத்துக் கொண்டு, சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் எதிரான செயல்களை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி உளவுத்துறை மத்திய அரசுக்கு ஆய்வு செய்து அந்த பட்டியலை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஆபத்தான வேலைகள் செய்ய பின்னணியில் அரசியல் கட்சிகளும், இந்த தேசத்திற்கு எதிரான அமைப்புகளும் இவர்களுடன் ரகசியமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி உளவுத்துறை ஆய்வு செய்தால் ,இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் குரல் […]

Continue Reading

காவல்துறையும், மாவட்ட நீதிமன்றங்களையும், கண்காணிக்கும் ஒரு துறை !அமைக்கப்பட்டால், ஏழை ,நடுத்தர மக்களின் புகார்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

டி எஸ் பி சங்கர் கணேஷ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக திரும்பும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை. வாலாஜாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில், வாய் தகராறும், கைகலப்பு பிரச்சனையை வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேசி சமாதானமாக ஆகியிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், மாவட்ட நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து எஸ் சி ,எஸ் டி, வன்கொடுமை […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி! தந்தை, மகன் தகராறில் கட்சி யாருக்கு? உயர் நீதிமன்றத்தில் வழக்கு .

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸுக்கும் ,அன்புமணிக்கும் ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இதில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார் ராமதாஸ். எங்களைக் கேட்காமல், எந்த முடிவும் இருக்கக் கூடாது. இப்படி பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை விசாரணை செய்யும் போது, இருவரில் யாருக்குமே இல்லாமல், இந்த கட்சியை பேண்ட் செய்து விட்டால், அதாவது முடக்கி விட்டால், வன்னிய சமுதாயத்தை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்றிய பெருமை […]

Continue Reading

வன்கொடுமை சட்டம் ! நாட்டில் திருத்தப்பட வேண்டிய சட்டம், காஞ்சி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா ?-மாவட்ட நீதிபதிகள் அதை விசாரிப்பதில்லையா ?

வன்கொடுமை சட்டத்தை நீதிமன்றம் அந்த சட்டத்தை எப்படி பாதுகாக்கிறது? சட்டம் மக்களை பாதுகாக்க தானே தவிர, நிரபராதிகள் மீது அந்த சட்டத்தை பயன்படுத்துவதை நீதிமன்றம் ஆதரிக்கிறதா? எப்படி ஒரு டி .எஸ். பி யை வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் புகார் கொடுத்தால் , அந்த புகாரின் மீது அவரை உடனே கைது செய்து விட வேண்டுமா? இங்கு பிரச்சனை என்னவென்றால்! காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே […]

Continue Reading

பிரேமலதா அரசியல் !திமுகவில் ரகசிய காய் நகர்த்தி பார்த்த பல்ஸ் எடுபடவில்லையா ? – மீண்டும் அதிமுக வா?

பிரேமலதா முதலில் திமுக ஸ்டாலினை பார்த்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வைத்தவர். இவர் கேட்கும் சீட்டு ,பணம், இது எல்லாம் திமுகவில் எடுபடுமா? காரணம் அவர்கள் தேமுதிகவிற்கு எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு ? பிரேமலதாவின் மக்கள் செல்வாக்கு என்ன? தேமுதிக கட்சியின் மக்கள் செல்வாக்கு என்ன? இது எல்லாவற்றையும் கணக்கெடுத்து பார்த்து அதுக்கப்புறம் கூட்டணி பேரம் பேசுகின்ற ஒரு கட்சி திமுக. அங்கே போய் இந்தம்மா, தன்னுடைய அரசியல் பலத்தை காண்பித்தால் ,அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் […]

Continue Reading

ஏர்போர்ட் மூர்த்திக்கும், திருமாவளவனுக்கும் உள்ள அரசியல் போட்டியில் திமுக அரசு,ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தது அரசியல் உள்நோக்குமா ?

ஏர்போர்ட் மூர்த்தி உண்மையான பறையர் சமூகத்தின் அடையாளம். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இவர் புரட்சித் தமிழகம் என்ற ஒரு நடத்தி வருகிறார்.முனைவர் பட்டம் பெற்றவர். நியாயமான கருத்துக்களை பேசக்கூடியவர். உண்மைகளை வெளிப்படையாக பேசுபவர். அதனால்தான் திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. திருமாவளவன் யார்? என்பதை பட்டியல் சமூகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. அவர் உண்மையான பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஜாதகத்தை வெளியில் கொண்டு வந்து […]

Continue Reading

அதிமுகவில் செங்கோட்டையன் யார்? அதிமுகவில் எடப்பாடியின் நிலைமை என்ன? – எடப்பாடியை விட சீனியர்.

அதிமுகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமியை விட, மூத்த சீனியர். எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு முன் சசிகலா முதலில் கேட்டது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நபர்களில் அவர் தான் முதலிடத்தில் இருந்தவர். கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க என்னால் அவ்வளவு பணம் இல்லை என்று சசிகலாவிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு தான், எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்ட அடிக்கிறது.கூவத்தூரில் பணத்தை எம்எல்ஏக்களுக்கு நான் கொடுக்கிறேன் என்று இரண்டே நாளில் அவ்வளவு பணத்தையும் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு கொடுத்து முதலமைச்சர் ஆகிவிட்டார். […]

Continue Reading