டெல்லியில் முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமையில் உச்சநீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில் நடத்தப்படும் 16வது இலக்கியக் கருத்தரங்கம் அழைப்பிதழ்.

Continue Reading

திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்ன உத்தரவு,கட்சியினருக்கு பிறப்பித்தாலும், அமைச்சர்கள் பெரும்பான்மையினர் மீது வழக்கு இல்லாமல் இருக்கிறதா?

திமுக ஆட்சியில் பெரும்பான்மை அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்ததாக இவர் மீதும்,இவர் மனைவி மீதும் புகார் பதியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும்போது,இவர்கள் ஆஜராகாததால் இவர் மீது வழக்கு பதியப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வழக்கு விசாரணை மே 13ஆம் தேதி அன்று இவர்கள் ஆஜராகவில்லை […]

Continue Reading

மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?

மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]

Continue Reading

Will the Centre’s caste-based census, reservation for the Vanniyar community and employment be beneficial?

May 06, 2025 • Makkal Adhikaram In the caste census brought by the central government, the population of the real castes is only if the names of each caste are given without giving the titles of each caste? The country can decide how much. Based on that, the government can decide on reservation and employment for […]

Continue Reading

நாட்டில் இந்தியாவின் எல்லையை இரவு பகலாக பாதுகாக்கும், இந்திய வீரர்களுக்கும், போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் உங்கள் தேசப்பற்றுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள அத்தனை இந்திய வீரர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தேசத்திற்காக உங்கள் குடும்பத்தை, உங்கள் சந்தோஷத்தை இழந்து, இந்த தேசம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்ற உங்களுடைய மன வலிமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  நீங்கள் எல்லாம் அவ்வளவு வலியும், வேதனையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கின்ற உங்களுடைய தியாகத்தை பார்க்கும்போது, நாங்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. […]

Continue Reading

அரசியல் சாசனப்படி தான் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளீர்களா? ஊழல் அரசியல்வாதியான ப.சிதம்பரம் அரசியல் சாசனம் பற்றி பேச தகுதியா?

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதியா? நீ நிதி அமைச்சராக இருக்கும் போது! எவ்வளவு ஊழல் செய்தாய்? அதையெல்லாம் அரசியல் சாசனப்படி செய்தாயா? வெளிநாடுகளில் எவ்வளவு சொத்து வாங்கி போட்டு இருக்கிறாய்? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ யே திணறிவிட்டார்கள். அப்படிப்பட்ட பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. மேலும், பிஜேபி அரசியல் சாசனத்தை அழிக்கவில்லை. காங்கிரஸ்தான் […]

Continue Reading

Have you bought property abroad as per the Constitution? Is P Chidambaram, a corrupt politician, fit to talk about the Constitution?

April 28, 2025 • Makkal Adhikaram Poem. Chidambaram: Are you qualified to talk about the Indian Constitution? When you are the Minister of Finance! How corrupt have you been? Did you do all that constitutionally? How much property have you bought abroad? Even the CBI has been unable to find out properly. Such a ba. Chidambaram […]

Continue Reading

டெல்லியில் தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கிய கழகம் சார்பில் கருத்து அரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]

Continue Reading