தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிதியிலிருந்து தான் பள்ளி கல்லூரிகளை கட்ட வேண்டுமா? – பொதுமக்கள்.
மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வருகிறார்கள் . ஆனால், இந்து கோயில்களில் இருந்து வருகின்ற வருமானத்தை மட்டுமே திமுக அரசு பள்ளி கல்லூரிகளை கட்டுவது என்றால் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வரக்கூடிய வருமானத்தை ஏன் அதற்கு பயன்படுத்தக் கூடாது ?அந்த மக்களும் தானே இதில் பயனடைகிறார்கள். இங்கு பயனடைவதில் மட்டும் சிறுபான்மையில்லை. ஆனால் பணத்தை கொடுப்பதில் மட்டும் சிறுபான்மையா? இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று ஆலயங்களில் கொடுக்கப்படும் காணிக்கை ,அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ,பணியாளர்களுக்கும் […]
Continue Reading