
பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ் சொல்வது போல்,அனைத்து சமூகத்திற்கும் ஆன கட்சியா? என்பதை வன்னிய சமுதாயம் தான் இனிமேல் முடிவு சொல்ல வேண்டும்.

ஏனென்றால், இந்த சமுதாயத்திற்கு தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?. வன்னியர் சங்கம் எப்படி பாட்டாளி மக்கள் கட்சி ஆனது? அது, வன்னிய சமூகத்தினருக்கு தெரியும். ராமதாஸ் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இனி இது அனைத்து சமூகத்தினருக்குமான கட்சி என்றால்,தகுதியான வன்னியர்கள் ஒருவர்கூட இதற்கு வாக்களிக்கக் கூடாது என்கிறார்கள் வன்னியர் சமூகத்தினர். மேலும்,

வன்னிய சமூகத்தை வைத்து பல லட்சம் கோடி சொத்துக்களை சம்பாதித்து விட்டு இன்று அனைத்து சமூகத்திற்குமான கட்சி என்றால், இதை எந்த வன்னியனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்கின்றனர் வன்னியர் சமூகத்தினர்.
மேலும், ராமதாஸ் இன்று எப்படி வேண்டுமானாலும், பேசலாம் அன்று ராமதாஸின் நிலை என்ன? என்பது வன்னிய சமூகத்திற்கு தெரியும்.
அதனால், ராமதாஸ் வன்னிய சமூகத்தின் மிகப்பெரிய துரோகி!இப்போதாவது இந்த சமுதாயம் ராமதாசை புரிந்து கொள்ளுமா?