தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தை செயற் குலைக்கும் மறைமுக வேலையில் அரசியல் செய்யும் ஆபத்தான மனிதர் ராகுல் காந்தி -இமாச்சலப் பிரதேச எம் பி கங்கனா ரனாவத்.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram

கங்கனா ரணவத் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி ,அழிவுகரமானவர் .அவரால் பிரதமராக முடியாவிட்டால் ,இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பது அவரது செயல் திட்டமாக உள்ளது .

அதனால், அரசியலில் மறைமுகமாக இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்த எல்லாம் முயற்சிகளையும் செய்து வருகிறார் .

மேலும், நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட இடங்கள் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது . 

மேலும், ராகுல் காந்தி அவர்களே உங்கள் வாழ்நாள் முழுதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள் நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம் என்று கடுமையாக சாடி உள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *