வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு வள்ளல் p t லீ செங்கல்வராய நாயக்கர் இலவச ஐஏஎஸ் (IAS) அகாடமி .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு வள்ளல் பி டி லீ  செங்கல்பராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இது வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும் .

மேலும், இங்கே தங்கி படிப்பதற்கு இலவச உணவு ,தங்குமிடம் போன்றவை அறக்கட்டளை நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து ஏழை எளிய, நடுத்தர மாணவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சமுதாய மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் விவரங்கள் இதில் உள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *