The Election Commission should prohibit political parties from announcing freebies and money as election promises to voters – MAKKAL ADHIKARAM MEDIA

November 07, 2025 • Makkal Adhikaram On behalf of People’s Power, various opinions are being submitted to the Election Commission in the form of articles in the interest of the nation and the people. besides There are so many opinions about this, the progress of the future of India, the progress of the people, the progress […]

Continue Reading

அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள், பணம் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் – MAKKAL ADHIKARAM MEDIA.

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கருத்துக்களை கட்டுரையாக இந்த தேச நலன் கருதி, மக்கள் நலன் கருதி, கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது பற்றி பல கருத்துக்கள், இந்தியாவின் எதிர்கால நலனின் முன்னேற்றம்,மக்களின் முன்னேற்றம், இலவசத்தால் கொடுக்க முடியாது. அரசியல் கட்சிகள் இது தெரிந்த இந்த தவறை மக்களிடம் தொடர்ந்து செய்து வருகிறது. இது ஓட்டுக்கான அரசியலேத் தவிர, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமான , முன்னேற்றத்தின் அரசியல் இல்லை. மேலும், மக்களுக்கு இந்த […]

Continue Reading

ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை அவர்களுடைய குடும்ப சுய லாபத்திற்காக ஏற்படுத்திக் கொண்டார்களா? அதற்கும் ஓடுபவர்கள் வன்னியர்களில் முட்டாள்களா? இல்லை இருக்கும் வன்னியர்களை முட்டாளாக்க ஓடுகிறார்களா?

ராமதாஸ் எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதாவது திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ,20 தொகுதிகள் ,ஒரு ராஜ்ய சபா சீட் அதை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம். 40 வருஷமா !இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சமுதாயத்தை தான், இந்த ராமதாஸ் ஏமாற்ற முடியும். வேறு சமுதாயம் என்றால், எப்போதோ தூக்கி எறிந்து வெளியில் போட்டு இருப்பார்கள். ஏனென்றால், இங்கு […]

Continue Reading

Is it money to undermine democracy in India? Or power? Or political parties?

November 05, 2025 • Makkal Adhikaram There are four departments that protect democracy in the country: politics, power, judiciary, police and the press. It seems that the BJP has not done this properly yet. But while changing some laws, the Opposition and their pro-choice newspapers, TV channels and social media are creating a false image of […]

Continue Reading

இந்தியாவில் ஜனநாயகத்தை வீழ்த்துவது, கேலிக்கூத்தாக்குவது , பணமா? அல்லது அதிகாரமா? அல்லது அரசியல் கட்சிகளா?யார்?

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது நான்கு துறைகள் அதில் ஒன்று அரசியல், அதிகாரம் ,நீதித்துறை , காவல்துறை,மற்றொன்று பத்திரிக்கை துறை இந்த நான்கு துறைகளிலும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. பிஜேபி இன்னும் இதை சரிவர செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், ஒரு சில சட்டங்களை மாற்றும் போதே, எதிர்க்கட்சிகளும், அவர்களுக்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சோசியல் மீடியாக்களும், மக்களிடம் போலியான பத்திரிக்கை […]

Continue Reading

இலங்கையில் ஊழல் வழக்குகளில் குற்ற வழக்குகளில் சிக்கிய நீதிபதிகளை களையெடுக்க உத்தரவு பிறப்பித்தது போல், இந்தியாவிலும் நீதி துறையில் களை எடுப்பை ஜனாதிபதி மாளிகை கொண்டு வருமா? – பொதுமக்கள்.

இலங்கையில் நீதிபதிகள் மீது களை எடுப்பு நடை வடிக்கை தொடரப்பட்டுள்ளது. அதில் இருபதுக்கு மேற்பட்ட நீதிபதிகள் ஊழல் வழக்குகளிலும், குற்ற வழக்குகளிலும், சிக்கியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்தியாவில் இப்படிப்பட்ட நீதிபதிகள் மீது களை எடுப்பு நிகழ்த்தினால் ,நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது இந்த களை எடுப்பு நடத்த வேண்டி வரும். நீதித்துறை நாட்டில் வலுவானதாகவும் ,நேர்மையானதாகவும் ,இருந்தால்தான் ஜனநாயகத்தின் வலுவான துணாகவும், மக்களின் நம்பிக்கையாகவும், ஆட்சியாளர்களின் அதிகாரத்தை சமன் செய்து, மக்களுக்காக […]

Continue Reading

What are the political differences between the ruling party and the opposition parties in the Election Commission’s Voters Amendment Act (Sir)? – Research about it.

November 03, 2025 • Makkal Adhikaram The Voters Amendment Act enacted by the Election Commission is very important. There is no alternative opinion in that. But what are the political contradictions between the opposition alliances and the ruling party alliance? In other words, the ruling BJP has given voting rights to Rohingya Muslims from abroad. Not […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் திருத்த சட்டத்தில் (Sir) ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாடுகள், மற்றும் கருத்துக்கள் என்ன? – அது பற்றி ஆய்வு .

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர்கள் திருத்த சட்டம் மிகவும் அவசியமானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் , இதில் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும், ஆளும் கட்சி கூட்டணிக்கும், இடையே உள்ள அரசியல் முரண்பாடுகள் என்ன? அதாவது ,ஆளும் கட்சியான பிஜேபி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இங்கே வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும் ,வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று பிஜேபி சொல்கிறது. அது […]

Continue Reading

थिरुमावलवन ने सोशल मीडिया पत्रकारों के अनुरोध को पूरा करने का वादा किया

01 नवंबर, 2025 • मक्कल अधिकारी भले ही देश में कई राजनीतिक नेता हैं, लेकिन विदुथलाई चिरुथैगल काची के नेता थिरुमावलवन को भरोसा है कि वह सोशल मीडिया की मांग को मुख्यमंत्री के पास ले जाएंगे और उसे पूरा करेंगे। यह एक राजनीतिक दल के नेताओं की योग्यता है। इतना ही नहीं, बल्कि यह राजनीतिक जनहित […]

Continue Reading

Thirumavalavan promises to fulfill the request of social media journalists – MAKKAL ADHIKARAM Magazine .

November 01, 2025 • Makkal Adhikaram Even though there are many political leaders in the country, Viduthalai Chiruthaigal Katchi leader Thirumavalavan is confident that he will take the demand of the social media to the Chief Minister and fulfill it. This is the qualification of the leaders of a political party. Not only that, but this […]

Continue Reading