நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? ஆட்சியாளர்களின் ஊழலை மறைப்பதற்கா ? இதன் விளைவு கடை கோடி மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழக்குமா ?

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரிந்து மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. இது ஊர் அறிந்த விஷயம். இதற்கு அமலாக்க துறை விசாரித்து இந்த ஊழலை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் திமுக என்ன சொல்கிறது என்றால், பிஜேபி எங்களை அரசியல் நோக்கத்துடன் பழி வாங்குகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் நீதித்துறையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஸ்டே கொடுக்க முடியாது விசாரணை செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விதிகளை மீறுகிறது. எல்லையை மீறுகிறது .அதற்கு ஸ்டே கொடுத்துக்கொண்டு […]

Continue Reading

துணை ஜனாதிபதி ஆகிறார் – சி.பி.இராதாகிருஷ்ணன் .

மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தற்போது துணை ஜனாதிபதி ஆகிறார். அவருக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, மற்றும் மாநில பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும்,சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு அரசியல் பலம் சேர்க்குமா?

Continue Reading

அமலாக்கத்துறை ரைடு நடத்தாத அமைச்சர்களே திமுகவில் இருக்க மாட்டார்களா? – ஐ பெரியசாமி வீட்டில் E D ரைடு .

அமலாக்கத்துறை தற்போது அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதில் சட்டவிரோத பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், எம்எல்ஏ விடுதி ,திண்டுக்கல்லில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். மேலும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறை அவருடைய குடும்பத்தினரிடமும், அவருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்கள் ,உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் […]

Continue Reading

நாட்டில் அரசியல்வாதி என்றால்! எப்படி இருக்க வேண்டும்? இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே .சரஸ்வதி .

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே. சரஸ்வதி . தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி. நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று […]

Continue Reading

Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot?August 11, 2025 • Makkal Adhikaram

Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot? ஆகஸ்ட் 11, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu politics, even those who do not have the minimum educational qualification are now claiming to be a political party and earning income behind the scenes. What is their minimum basic […]

Continue Reading

Why did Trump increase import duties by 50 percent in US trade relations for the Indian market economy?

ஆகஸ்ட் 10, 2025 • Makkal Adhikaram August 10, 2025 • Makkal Adhikaram India’s economic growth! It has posed a threat to America. Not only that, India’s satellites, low-cost satellites designed to monitor enemy countries, are a huge threat to superpowers in the world arena. Many countries have signed agreements for this, saying that Tamil Nadu also […]

Continue Reading

இந்திய சந்தை பொருளாதாரத்திற்கு ட்ரம்ப் அமெரிக்க வர்த்தக உறவில் இறக்குமதி வரி 50 சதவீதம் உயர்த்தியது ஏன் ?

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி ! அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் சேட்டிலைட்டுகள், எதிரி நாடுகளை கண்காணிக்கும் குறைந்த பொருட்ச அளவில் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்டுகள், வல்லரசு நாடுகளுக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது தமிழ நாட்டுக்கும் தேவை என்று பல நாடுகள் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு போட்டி ,பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், குறிப்பாக அமெரிக்க சர்வதேச நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் அல்லது அச்சுறுத்தலுக்கு […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியல் ஆக்கினால், தீர்வு காண முடியுமா ?

பட்டாசு தொழிற்சாலையில் முதலாளிகளின் அதிக ஆசை + அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இது தான் பட்டாசு தொழிற்சாலையில் மனித உயிரிழப்புக்கு முக்கிய பிரச்சனையா? மேலும், பட்டாசு தொழிற்சாலை மிகவும் லாபகரமான தொழில்! சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே பிரச்சனை என்று வரும் போது தான் மக்களுக்கு தெரிய வருகிறது அரசியல்வாதிகள் அதிலே உள்ளே நுழைந்து அதிகாரிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பில் அதாவது […]

Continue Reading

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- கவிஞர் கண்ணதாசன் .

கண்ணதாசன் கலைவாணியின் மகனா? எத்தனையோ கவிஞன் நாட்டில் பிறக்கிறான். அவனும் கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையும் பாடலாகிறது. சினிமாவில் பாடப்படுகிறது. அதுவும் இசையோடு கலக்கிறது. ஆனால், கண்ணதாசனின் பாடல் இசையோடு கலக்கும் போது, அது ஈர்ப்புடன் மனதை ஈர்க்கிறது. அது இந்தப் பிரபஞ்சத்தோடு ஒலிக்கிறது. அந்த ஓசையின் இசையில் மனதின் அதிர்வுகள் மயங்காத மனமே இல்லை. அது மட்டுமல்ல, கண்ணதாசன் காலத்தின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தெய்வக் கவிஞன் என்றெல்லாம் கண்ணதாசனுக்கு பெயர் இருந்தாலும், அன்றிலிருந்து இன்று […]

Continue Reading