Category: தொழில்நுட்பம்
ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? – குழப்பத்தில் அரசியல் கட்சிகள்
ஜூன் 23, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்ட ஒரு மாநாடாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். இதில் பிஜேபி முக்கிய பங்காற்றி இந்த மாநாட்டை வெற்றி பெற செய்துள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு கூட திமுக அரசு மதமோதல் உருவாகும் என்று அதற்கு அனுமதி வழங்கவில்லை. உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வளவு பெரிய […]
Continue Readingவள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?
ஜூன் 22, 2025 • Makkal Adhikaram வள்ளல் பீ. டி. லீ. வெள்ளக்காரன் காலத்தில் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தை தன் சமுதாயத்தின் கல்விக்காக பயன்பட வேண்டும் என்று 1. 5. 1874 ல் உயில் எழுதி வைத்தார். அந்த ஆத்மா இறந்துவிட்டது என்று நினைத்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிகள் பங்கு போடாதீர்கள். அதில் ஒரு ரூபாய் சாப்பிட்டாலும், அந்த ஆத்மாவுக்கு கணக்கு நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். அது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த […]
Continue Readingநாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க இஸ்ரேல்! ஆயுதத்தை கையில் எடுத்து, இன்று காசா முடிந்து, ஈரான் தொடர்வது வளர்ந்த விஞ்ஞானம் நாட்டின் பேரழிவு ஆபத்து.
ஜூன் 21, 2025 • Makkal Adhikaram ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், இருக்கின்ற தீய சக்திகளால், அந்த நாட்டுக்கு ஆபத்து. இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒரு ஊரில் ஒரு கெட்டவன் இருந்தால், அந்த ஊரே அழிப்பான். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்ப்பான். ஒன்று அந்த ஜாதிக்கும், இல்லையென்றால் அந்த ஊரின் காலனிக்கும் சண்டையை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் அழிவை ஏற்படுத்துவார்கள். இன்னும் கொஞ்சம் நகரங்களில் ரவுடிகளால், வெட்டிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, அந்த […]
Continue Readingதிமுக முஸ்லிம்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறதா ? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்
ஜூன் 20, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதிகள் ஊக்கிவிக்கப்படுகிறார்களா? என்ற சந்தேகம் சமீபத்தில் அரபுக் கல்லூரிக்கு ஆள்சேர்ப்பு என்று கூறி ஐ. எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்து வந்துள்ளது NIA உளவுத்துறை கைது செய்துள்ளது . மேலும், இது தொடர்பாக அரபிக் கல்லூரி முதல்வர் முகமது அலி ஊழியர் ஜவகர் சாதிக், ஷேக் தாவூத் ராஜா அப்துல்லா ஆகியோர் NIA கைது செய்யப்பட்டுள்ளனர் . இது பற்றி பாஜக […]
Continue Readingவரும் 2026 தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக இருக்குமா?
தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி கட்சிகள் குழப்பத்தில்! யாரை ஆதரித்தால் தனக்கு லாபம்? மக்களைவிட இவர்கள் உடைய லாபம் தான் முக்கியமா? மேலும்,அதிமுக பாஜக கூட்டணியிலும் குழப்பம் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதிமுக அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதேபோல், திமுக கூட்டணி அரசியல் கட்சிகளிலும் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கு என்ன முக்கிய காரணம் என்றால்! எந்த கூட்டணி கட்சி பக்கம் போனால்? தனக்கு அதிகமான லாபம் கிடைக்கும்?இதுதான் ஒவ்வொரு […]
Continue Readingநல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.
ஜூன் 18, 2025 • Makkal Adhikaram நல்லி குப்புசாமி செட்டியார் தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த இலக்கியவாதி, சமூக சிந்தனையாளன், போன்ற பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி. அந்தப் படைப்பாளிக்கு மத்திய அரசு அங்கீகரித்து பத்மபூஷன் விருதை கொடுத்துள்ளது. தமிழ் சமூகத்தின் அடையாளமாக நல்லி குப்புசாமி செட்டியாரை கௌரவித்துள்ளது.மேலும், இதற்காக சென்னையில் நிறுவனர் வி. வி.சுந்தரம் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னிலை (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்) டாக்டர் முரளி வகித்தார். இந்த பாராட்டு விழாவில் இயக்குனர் எஸ் பி […]
Continue Readingஈரானில் உள்ள இந்தியர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? இந்தியர்களின் எதிர்பார்ப்பு.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் வேலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் சுமார் 10,000 பேருக்கு மேல் உள்ளவர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? என்பது பெரும் சவாலான விஷயம் என்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் வழியாக வான் வழியாக, தரை வழியாக வருவது இன்னும் அந்த சிக்கல் இருந்து வருகிறது. அதனால், ஆர்மேனியா துர்மேனியாஸ்தான் நிலம் வழியாக தான் வெளியேற வழி உள்ளது. அந்த வழியாக இந்தியா வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் ஈரானில் உள்ள இந்தியர்களின் […]
Continue Readingபீகார் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் 100% வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் ஆன்லைன் நேரலையில் கண்காணிக்க முடிவு .தேர்தல் ஆணையம் இன்னும் சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல்! கடமைக்கு தேர்தல் என்பது, உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே.
ஜூன் 17, 2025 • Makkal Adhikaram தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆன்லைன் நேரலையில் 100% கண்காணிக்க முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது .அது ஏனென்றால், பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதை ரகசிய கேமராக்கள், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், தெருக்களில் ரகசியமாக வைத்து கண்காணிக்கப்பட வேண்டும். காவல்துறை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் பட்டியலை எடுத்து, […]
Continue Readingபடைவீரர்களுக்கு சென்னை படைப்பாளிகள் சங்கம் பாராட்டு விழா !
படைப்பாளிகளின் வாழ்க்கைத் தோல்வியை வெற்றியாக்கும் போது தான், படைப்பாளிகளின் படைப்பு,திறமை உலகிற்கு தெரிய வரும்.. இந்தப் படைப்பாளி சங்கத்தில் சினிமா கதாசிரியர், எழுத்தாளர்கள், பதிப்பக வெளியீட்டாளர்கள்,வந்திருந்தார்கள். மேலும்,படைப்பாளியின் மனம் விரிந்தது. இது காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. திரைத்துறை எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் இருந்த கலையின் ரசனை, ரஜினி,கமல் படங்களில் 2 கட்டமாகத் தான் தெரிகிறது. எம்ஜிஆர், சிவாஜி கலை உலகில் அவர்களின் நடிப்பு,அவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள்,திரைக்கதை, வசனம்,அத்தனையுமே 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்,இன்றும் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இன்றைய […]
Continue Reading