The cinematic mentality of the people of MGR and Sivaji’s time, the mood of the people of the present Vijay era, how bad is the state of affairs of the present people? – The loss of 40 lives in Karur is saddening.

During the time of MGR and Sivaji, there were only two contestants in the film industry. MGR had his fans, Sivaji and his fans, both of them had educated and uneducated people. The beauty of the two has never been matched by an actor. Those who have seen MGR’s face say that it looks like […]

Continue Reading

எம்ஜிஆர் ,சிவாஜி கால மக்களின் சினிமா மோக மனநிலை ,தற்போதைய விஜய் கால சினிமா மோக மக்களின் மனநிலை, தற்போதய மக்கள் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ? – கரூரில் நடந்த 40 உயிர் பலி வேதனைக்குரியது.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள். இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் […]

Continue Reading

கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அரசியல் பின்னடைவு – இனி விஜயின் அரசியல் மூவ் ஜாக்கிரதையாக இல்லையென்றால்! விஜயின் அரசியலை முடித்து விடுவார்களா ?

கரூரில் விஜயின் அரசியல் பேரணியில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒரு சம்பவம் நடந்த பிறகு தான், அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள், சிந்திப்பார்கள். அதுவரை நம் தமிழ் மக்கள் அலட்சியமாக இருப்பார்கள். ஆசாதாரணமாக இருப்பார்கள். விஜய் ஒரு விதத்தில் மனசாட்சியோடு ,மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூட அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் மிக, மிக, குறைவு .அவரை சுற்றி […]

Continue Reading

மக்களின் முட்டாள்தனம் இன்றைய அரசியல் கட்சிகளின் அரசியல் ஆகிவிட்டதா ?-உண்மையை அலட்சியம் செய்வது அதன் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டுமா?

தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. சினிமாவைப் பற்றியும் விழிப்புணர்வும் இல்லை. பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன். சினிமா வேறு ,அரசியல் வேறு, நிஜம் வேறு, நிழல் வேறு, இதையெல்லாம் தெரியாமல், இன்று சினிமா ரசிகர் கூட்டம் கரூரில் கூடி, சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மக்கள் எதற்காக? இந்த கூட்டத்திற்கு போனார்கள்? சினிமா நடிகன் என்ற விஜய்யை பார்க்க போனார்களா? அல்லது தமிழக […]

Continue Reading

கரூரில் தவேக விஜயின் அரசியல் மாநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு !நாடு முழுவதும் மக்கள் பெரும் அதிர்ச்சி – பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கல் .

தவெக தலைவர் விஜயின் அரசியல் மாநாடு, இதுவரை நாட்டில் ஏற்படாத ஒரு உயிரிழப்பு இந்திய அளவில் பேசுபவர்களாகியுள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்காக நாட்டின் ஜனாதிபதி மூர்மு , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு .க. .ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் விஜய், பல்வேறு […]

Continue Reading

Nature keeps man alive. But! Man is living against nature. Is the effect dangerous?

September 27, 2025 • Makkal Adhikaram The need for human life to live in harmony with nature has always been essential for all living beings. But man is now living against the five elements of nature, such as trees, forests, mountains, water bodies, and air systems. But the living man does not know its meaning and […]

Continue Reading

Will the central government intervene in the matter of debtors who have been affected by a wrong verdict in the Supreme Court? – Social activists.

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram September 27, 2025 • Makkal Adhikaram NEW DELHI: The Supreme Court on Wednesday ruled that the borrowers cannot recover the property pledged by banks or financial institutions after the auction notice is issued by the banks or financial institutions. As a result, more than 5 lakh people in each state are […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தவறான தீர்ப்பால் ,பாதிக்கப்பட்ட கடனாளிகள் வேதனை கண்ணீர் !மத்திய அரசு இதில் தலையிடுமா ? – சமூக ஆர்வலர்கள் .

உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு தீர்ப்பு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு மேற்படி சொத்தை கடன் வாங்கியவர்கள் மீட்க முடியாது. இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் வங்கி கடன் கட்ட முடியாமல், தங்களுடைய சொத்தை ஏலத்தில் விட்டதில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு […]

Continue Reading

क्या भारत का चुनाव आयोग (ईसीआई) समय के अनुकूल राजनीतिक दलों के कानूनी ढांचे को बदल देगा?

सितम्बर 25, 2025 • मक्कल अधिकारी देश के लोगों की मानसिकता और सामाजिक परिवेश के अनुसार कानूनों में बदलाव जरूरी है। आज के राजनीतिक दल ही एकमात्र ऐसी जगह हैं जहां वे बिना काम और बिना शिक्षा के करोड़ों रुपये देख सकते हैं। जो लोग 1965 से पहले राजनीति में आए थे, उन्हें लोगों को धोखा […]

Continue Reading