नकली की आड़ में पत्रकार! यूट्यूबर्स और पत्रिकाएं? क्या इसका परिणाम लोगों के लिए राजनीतिक भ्रम है?

सितम्बर 21, 2025 • मक्कल अधिकारी अगर उसके पास टैलेंट है, टैलेंट है, तो कोई भी राजनीति में आ सकता है, लेकिन अगर उसके पास पैसा नहीं है, तो वह राजनीति में नहीं आ सकता है। इसका कारण यह नकली राजनीतिक छवि है। इसे किसने विकसित किया? तमिलनाडु के 60% लोग राजनीति नहीं जानते। तो, आज के YouTubers […]

Continue Reading

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தேர்தல் ஆணையம் !வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை தடுக்க முடியாதா? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தவிர,தமிழ்நாட்டில் மட்டும் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதையெல்லாம் நடவடிக்கை எடுக்கக்கூடிய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாது, ஊழலுக்கு துணை போகக் கூடிய அரசியல் கட்சிகள், தனியார் கம்பெனிகளை மிரட்டி பணம் வசூல் செய்வதும், ஸ்கிராப் கம்பெனிகளில் எடுக்க, ரவுடித்தனம் செய்வதும், காண்ட்ராக்ட்களில் கமிஷன் கேட்பதும், நாட்டில் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் […]

Continue Reading

எதிர்க்கட்சிகள்! வாக்கத் திருட்டு என்று மக்களை குழப்புவது ஏன் ? – ராகுல் காந்தி .

ராகுல் காந்தி தொடர்ந்து பல மாதங்களாக வாக்குத் திருட்டு, வாக்கு மோசடி , என்று தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். அதோடு சேர்த்து பிஜேபியும் ,அதில் இணைத்து பேசுகிறார். வாக்குத்திருட்டு என்பது இவர்கள் ஒரு பெயரை புதுமையாக கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாக்குத் திருட்டு என்றால் என்ன ? ஒருவருடைய வாக்கை யார் திருடுவார்கள்? தேர்தல் ஆணையம் திருடுமா? அதனால அவர்களுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? இல்லையென்றால் பிஜேபி திருடிவிட்டதா? அல்லது மோடி […]

Continue Reading

திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், உள்ள அரசியல் பகைக்கு !காவல்துறை திருமாவளவனுக்கு, சாதகமாக பொய் வழக்கு போடலாமா ? – இப்படிப்பட்ட சட்டத்தை வரை முறைப்படுத்தி! பொய் வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

காவல்துறையில் யார் மீது வேண்டுமானாலும், பொய் வழக்கு போடுகின்ற அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் போடுகின்ற பொய் வழக்குகள், அது காவல்துறையினருக்கே அந்த சட்டத்தின் மீது அவர்களுக்கு அதுவே தண்டனையாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் இந்த பொய் வழக்கு போடுகின்ற பிரச்சனைக்கு முக்கிய தீர்வு காண முடியும்.மேலும், அரசியல் அதிகாரம் ஒருவரிடம் இருந்தால் ,அவர் சொல்வதை வைத்து காவல்துறையினர் பொய் வழக்கு போடுகிறார்கள். இதற்கு நீதிபதிகள் ஒத்துழைத்து இருந்தால் ,இந்நேரம் ஏர்போர்ட் […]

Continue Reading

நாட்டில் சுப்ரீம் கோர்ட் எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா? – பொதுமக்கள்.

சுப்ரீம் கோர்ட் அதன் எல்லையை மீறுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு விஷயத்திலும், சுப்ரீம் கோர்ட் சென்று போராடிக் கொண்டிருக்கிறது. இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு […]

Continue Reading

நர்ஸ் வேலைக்கு வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு தமிழக அரசிடம் சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? – சுப்ரீம் கோர்ட் கேள்வி?

தமிழக அரசு அரசு ஊழியர்கள், பணிச்சுமை, ஊதிய உயர்வு, பென்ஷன் இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு இப்பொழுது கையை விரிக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், நர்ஸ் வேலைக்கு ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நர்ஸ் பணியாளர்கள் சங்கம் இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்று விட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் என்ன கேள்வி கேட்கிறார்கள்? என்றால், இவர்களுடைய உழைப்பை […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தின் ஓவர் ஆட்டத்திற்கு செக், வைக்கும் – ஜனாதிபதி மாளிகை .

சமீப காலமாக உச்ச நீதிமன்றம் !மத்திய, மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் அதிக தலையீடுகளால், சட்ட சிக்கல் மற்றும் மத்திய ,மாநில அரசின் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் அதன் எதிரொலியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநில ஆளுநர் ரவி கிடப்பில் போடப்பட்டு வருவதால், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், இரண்டு நீதிபதிகளின் அமர்வு ,அந்த சட்ட மசோதாவை உச்ச […]

Continue Reading

காவல்துறையும், மாவட்ட நீதிமன்றங்களையும், கண்காணிக்கும் ஒரு துறை !அமைக்கப்பட்டால், ஏழை ,நடுத்தர மக்களின் புகார்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

டி எஸ் பி சங்கர் கணேஷ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக திரும்பும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை. வாலாஜாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில், வாய் தகராறும், கைகலப்பு பிரச்சனையை வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேசி சமாதானமாக ஆகியிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், மாவட்ட நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து எஸ் சி ,எஸ் டி, வன்கொடுமை […]

Continue Reading

அதிமுகவில் நீக்கியவர்களை ஒன்று சேர்க்க செங்கோட்டையன், அமித்ஷா சந்திப்பு – எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நோ – குழப்பத்தில் அதிமுக .

அதிமுகவில் நீ கேவர்களை ஒன்று சேர்க்கலாம் என்று அத்தாட்சியின் சீனியர்கள் சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நோ சொல்லி வருகிறார். இது ஒரு பக்கம் அதிமுகவில் சலசலப்பையும் மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கே ஒரு பக்கம் அது கட்சிக்கு நல்லது தானே என்று பேசி வருபவர்களும் உண்டு. மற்றொரு பக்கம் அவர்களை சேர்த்தால் எடப்பாடிக்கு அது எதிராக வரும் என்ற ஒரு கருத்து பழனிசாமிக்கு இருந்து வருகிறது. இவர்கள் உள்ளே வந்து விட்டால், நம்முடைய அரசியலில் […]

Continue Reading