நாட்டில் போலி வாக்காளர்களை ஒழிக்க !தேர்தல் ஆணையம்! வாக்காளர்களின் துல்லிய கணக்கிடு அவசியம். – நாட்டின் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவா?

நாட்டில் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவளிப்பது ,அவர்களை வாக்காளர்களாக சேர்க்க போராட்டம் நடத்துவது ,நீதிமன்றங்களை நடுவது, மிகப்பெரிய குற்ற செயல். இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி […]

Continue Reading

The press sector! A sector that needs to be reformed! Will the central and state governments take this into account and bring about changes in the press sector? – Makkal adhikaram.

The news industry is functioning as an unregulated sector without any rules. That is, is the news industry for the people? Or for the rulers? The news industry is functioning without even knowing who it should be important to. Newspapers that enjoy concessions and advertisements from the people’s tax money are not for the people […]

Continue Reading

செய்தித்துறை! மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய துறை! மத்திய ,மாநில அரசு இதை முக்கிய கவனத்தில் கொண்டு இனியாவது பத்திரிக்கை துறையில் ,மாற்றம் கொண்டு வருமா? – Makkal adhikaram .

செய்தித் துறையில் ஒரு வரைமுறை இல்லாத ஒழுங்குபடுத்த படாத துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது செய்தித் துறை மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? யாருக்கு அது முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் செய்தித் துறை செயல்பட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் ,மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களின் சுயநலங்களுக்காகவும், அவர்களின் கட்சி சுயநலத்திற்காகவும், அரசு செய்தியை முன்னிறுத்தி, இத்தனை உள்ளடி வேலைகளும் பத்திரிகையின் சர்குலேஷன் சட்டங்கள் மூலம் செய்தித்துறை தகுதியான பத்திரிகைகளுக்கு […]

Continue Reading

Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media.

Thursday, July 24, 2025 Makkal Adhikaram Media Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media. Many laws in the country have been changed over time, but no […]

Continue Reading

செய்தித் துறையில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படாததால்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர் டி ஐ யின் (RTI) கேள்விக்கு சரியான பதில் அளிக்குமா? – Makkal adhikaram media.

நாட்டில் எத்தனையோ சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ,சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பத்திரிக்கை துறையில் எந்த சட்டங்களும் மாற்றப்படவில்லை. கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது புரட்டகால் ( protocol) என்ற ஒரே பதிலை சொல்லிவிடுகிறார்கள். இந்த புரோட்டோகால் எப்படி வந்தது? யார் ஏற்படுத்தியது? எதுவுமே இவர்களுக்கு சொல்லத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்ன மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வருவார்கள்? பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் என்றும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. […]

Continue Reading

The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community!

The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community! July 20, 2025 • Makkal Adhikaram Heartfelt greetings on behalf of the Makkal adhikaram newspaper and website to all our newspaper and website readers, industrialists, traders, business organizations, all political party figures, and officials.  […]

Continue Reading

எங்களுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், அது முக்கியத்துவம் ஆனது .!

ஜூலை 20, 2025 • Makkal Adhikaram எமது பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் சார்பில் மனமார்ந்த வணக்கம்.  மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கிறது . நாட்டில் லட்சம் பத்திரிகை இருக்கலாம் அதில் லட்சத்தில் ஒன்றாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இருக்கும். அதனால் தான், நீதியரசர் கற்பக விநாயகம் பத்திரிக்கையை […]

Continue Reading

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது வழக்கு பதிய, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு .

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, புதுக்குடி எனும் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் , சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில்! சாதிய பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். இது பற்றி மாவட்ட கண்காணிப்பாளருக்கு, புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் […]

Continue Reading

Are Indian legal systems corrupt? – Supreme Court Chief Justice P. R. Kawai

Makkal Adhikaram Media Chief Justice of the Supreme Court P. R. Kawai expressed this view while speaking at an event. I have put forward many ideas about this to the people in People’s Power. The Chief Justice of the Supreme Court says that after spending many years as a prisoner, a person will be found […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? காரணம் என்ன? – மக்கள் அதிகாரம் .

தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம். மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு […]

Continue Reading