In the judiciary and in the press, politics is inside!

October 08, 2025 • Makkal Adhikaram The entry of politics into the judiciary, the appointment of judges by politicians, the appointment of judges by the rulers, is a blot on the judiciary. The judiciary should be transparent. It must act on the sole idea that it should be justice only for the people. Moreover, the faith […]

Continue Reading

நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் ,அரசியல் உள்ளே இருப்பதால் !நாட்டில் குழப்பங்களும், மக்களின் வாழ்க்கை போராட்டங்களும் ….!

நீதித்துறைக்குள் அரசியல் வருவது , அரசியல்வாதிகளால் நீதிபதிகள் நியமனங்கள் , ஆட்சியாளர்களின் நீதிபதிகள் நியமனங்கள்,நீதித்துறைக்கு அது ஒரு களங்கம் தான். நீதித்துறை வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுக்காக மட்டுமே நீதியாக இருக்க வேண்டும் என்ற ஒரே கருத்தில் அது செயல்பட வேண்டும். மேலும்,140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கைக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ,ஒரு சதவீதம் கூட பிசகாமல் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால்! நாட்டில் அரசியல் நேர்மையானதாக இருக்கும். ஊழல்வாதிகள் அரசியலுக்குள் இருக்க மாட்டார்கள். […]

Continue Reading

Supreme Court judge Justice B.R. Gavai’s opinion is against Sanatan.

October 08, 2025 • Makkal Adhikaram Those who are against democracy in the country are in favour of it and those who oppose it are criticizing it. Opposition parties, including the Congress and the DMK, have voiced their support for it. But the Hindutva outfits have been criticised by the Chief Justice of India. R. They […]

Continue Reading

सुप्रीम कोर्ट के जज जस्टिस बीआर गवई की राय सनातन के खिलाफ है।

08 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी जो लोग देश में लोकतंत्र के खिलाफ हैं, वे इसके पक्ष में हैं और जो इसका विरोध कर रहे हैं वे इसकी आलोचना कर रहे हैं। कांग्रेस और द्रमुक सहित विपक्षी दलों ने इसके लिए अपना समर्थन व्यक्त किया है। लेकिन भारत के मुख्य न्यायाधीश द्वारा हिंदुत्ववादी संगठनों की आलोचना […]

Continue Reading

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாயின்கருத்து சனாதனத்திற்கு எதிரானது.

நாட்டில் சனதானத்திற்கு எதிராக இருப்பவர்கள் அதற்கு ஆதரவாகவும் ,எதிர்ப்பவர்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களையும், தெரிவித்து வருகின்றனர். சனதனத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் தலைமை நீதிபதி .பி. ஆர் . கவாய்க்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். மேலும்,நாட்டில் நீதிபதிகள் கருத்து சொல்வதை விட ,சட்டத்தை மதித்து, நீதியை சட்டப்படியும், மனசாட்சி படியும்,சொல்லும் வேலையை பார்த்தால், இந்த பிரச்சனை வராது. தவிர […]

Continue Reading

விஜயின் அரசியல்! திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அலறல் சத்தம் ஏன்?

விஜயின் தற்போதைய அரசியல் கூட்டணி,அதிமுக மற்றும் பிஜேபியின் கூட்டணியால், திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இப்போதே கதற தொடங்கிவிட்டது. அந்த வகையில் திருமாவளவனின் கதறல் சத்தம் அதிகம் கேட்கிறது ‌. அதாவது விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்றார். திமுகவை எதிரி என்றார். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் மொத்த கதையும் முடிந்து விடும் போல இருக்கே என்று இப்போதே இந்த கதறல் சத்தம் கேட்ட தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல, விஜயை ஏன் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

It is not the law to deceive the people through the law in the country, nor is it the law of the press to cheat the press by law.

Oct 03, 2025 • Makkal Adhikaram It was necessary for the people of the country to change the laws according to the times. The mentality of the people who lived before 1965 is different and the mentality of the people living after 1965 is different. I have published several articles on this topic in People’s Authority. […]

Continue Reading

देश में कानून के माध्यम से लोगों को धोखा देना कानून नहीं है, न ही प्रेस को कानून द्वारा धोखा देना प्रेस का कानून है।

अक्टूबर 03, 2025 • मक्कल अधिकारी देश के लोगों के लिए जरूरी था कि वे समय के अनुसार कानूनों में बदलाव करें। 1965 से पहले रहने वाले लोगों की मानसिकता अलग है और 1965 के बाद रहने वाले लोगों की मानसिकता अलग है। मैंने इस विषय पर पीपुल्स अथॉरिटी में कई लेख प्रकाशित किए हैं। आज […]

Continue Reading

நாட்டில் சட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவது சட்டமல்ல, அதேபோல் பத்திரிக்கை துறையில், சட்டத்தின் மூலம் பத்திரிக்கை துறையை ஏமாற்றுவது பத்திரிக்கை சட்டம் அல்ல !

நாட்டு மக்களுக்கு காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. 19 65 க்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, 1965 க்கு பிறகு வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு. இது பற்றி மக்கள் அதிகாரத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். இன்று பல சட்டங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் 1947 ல் போடப்பட்ட சட்டங்கள் இன்னும், அதை ஒட்டியே பல சட்டங்கள் பத்திரிக்கை துறையில் போடப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு […]

Continue Reading