ஹோட்டல் உணவு மட்டன் பிரியாணிகளில் மாட்டு இறைச்சி ! கலப்படமா? பொதுமக்கள் அதிர்ச்சி! இனி பொதுமக்கள் உஷார் .

தற்போதைய ஹோட்டல்களில் பெரிய ஹோட்டல் முதல் சிறிய ஓட்டல்கள் வரை 90% சுத்தமான உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதில்லை. மேலும்,சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கேண்டின்களில் கூட தரமான உணவுகள் ,சுத்தமான உணவு பொருட்கள் சுவையாக கொடுப்பதில்லை. இவர்கள்,பணத்திற்காக மட்டுமே ஹோட்டல் உணவகங்கள் நடத்துகிறார்கள். யாரும் உணவுப் பொருட்களை இலவசமாக கொடுப்பதில்லை. இருப்பினும், மக்களின் பணத்திற்கு ஏற்ப, தரமான உணவு பொருட்களை கொடுத்தால் போதும். பணமும் கொடுத்து ,இவர்கள் தயாரித்து கொடுக்கின்ற உணவுகளால், மக்களுக்கு இன்று […]

Continue Reading

மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வை.கோ.

பத்திரிகையாளர்கள் மீது, பத்திரிகைகள் மீது, வைகோ எப்படியெல்லாம் ஏளனமாக பேசுகிறார்?ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல், நீ மஞ்சள் பத்திரிகையா? எந்த பத்திரிக்கை ?உனக்கு பதில் சொல்ல முடியாது . மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வைகோ! மஞ்ச பத்திரிகை என்றால்! முறைப்படி மத்திய அரசின் பதிவு (RNI )சான்று வாங்காமல் ,பத்திரிகை நடத்தும் பத்திரிகைகளுக்கு தான் மஞ்ச பத்திரிக்கை வை.கோ. மேலும், உங்களைப் போன்ற திராவிட அரசியல்! இனியும் தமிழ்நாட்டில் தவெக […]

Continue Reading

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு ஒவ்வொரு நாடும் எதனால்? அது உயர்ந்துள்ளது? அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லையா?

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அந்தந்த நாடுகள் அதற்கான தீர்வு என்ன என்பதை இன்னும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய வேதனை. மேலும், இதனால் மக்களின் வாழ்க்கை போராட்டம், வேலை செய்யும் திறன், குறைந்துவிட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் சவால்களாக தான் இருக்கும். இதனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது எதனால்? சுற்றுச்சூழல் பாதிப்பு ,அதிக வெப்பநிலையை பூமியின் மீது அதன் தாக்கத்தை […]

Continue Reading

இரவில் இருசக்கர வாகனங்களில் எல் இ டி விளக்குகள் எதிர்வரும் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்குவதால், அது தடை விதிக்கப்பட்டும் ,ஏன் நடைமுறையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களின் எல் இ டி பல்ப் வெளிச்சம் கண்களை கூச்சும் அளவிலும், அதே நேரத்தில் பக்கத்தில் வருவது தெரியாமலும் விபத்துக்கள் தொடர்கிறது. இது இப்போது உள்ள இளைஞர்களுக்கு எதிர்வரும் வாகன போட்டிகளுக்கு இவர்கள் மிரட்டுவது போன்ற தோரணையில் வேகமாகவும் வருகிறார்கள். அதிலும் 50 வயது கடந்தவர்கள் கண் பார்வையில் சற்று குறைவான பார்வை குறைபாடுகளும் இருக்கும். அவர்கள் மெதுவாக சென்றாலும் இவர்கள் அதுவும் ஹெட்லைட் போட்டுக் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது. விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது. திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள்! தலைமைச் செயலகத்திற்குள் செல்வதற்கு, காவல்துறை! செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக நடந்து கொள்வது ஏன்? இதை செய்தித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

தலைமைச் செயலகத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்று வருவது காவல்துறையின் செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக இருப்பது ஏன்? மேலும், இது பத்திரிக்கை துறையை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. தவிர ,கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் மீண்டும் தொடருகிறதா ? தலைமைச் செயலகம் மக்களுக்காக இருக்கிறதா? இல்லை, ஆட்சியாளர்களுக்கும், , அதிகாரிகளுக்கும் மட்டுமே, தலைமைச் செயலகம் இருக்கிறதா? மேலும்,மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்வதற்கு தான் தலைமைச் செயலகம். அதேபோல் பத்திரிகையாளர்கள் தங்களுடைய பத்திரிக்கை துறை சம்பந்தமான கோரிக்கைகளை அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், தெரிவிக்க […]

Continue Reading

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]

Continue Reading

நாட்டில் அரசியல் ! கேலிக் கூத்தானதால்! மக்களின் வாழ்க்கை! இளைஞர்களின் எதிர்கால கனவு! எல்லாமே கேள்விக்குறியாக காரணம் என்ன? – செல்போனா ?

மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]

Continue Reading

ரஜினியின் ஆசிர்வாதத்தோடு, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! தமிழகத்தில் மக்களுக்கான அரசியலை ஏற்படுத்துவாரா? – தமிழக மக்கள் .

தமிழகத்தில்! அரசியல் கட்சிகள் பல நூற்றுக்கணக்கில் இருந்தாலும், மக்களுக்கான அரசியல் கட்சி எது? என்ற இடைவெளி இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த இடைவெளியை அண்ணாமலை சரி செய்ய முடியுமா? அதை சரி செய்தால் தான், இவரால் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும்? மேலும், அண்ணாமலைக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறது .இல்லை என்று மறுக்க முடியாது. மேலும் ,இவர் கட்சி ஆரம்பித்தால்! பிஜேபியில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் வெளியே வருவார்கள். அதிமுக மற்றும் தவெக விலிருந்தும் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading