Category: பிரபலமான செய்தி
போலி பத்திரிகைகளையும் போலி நிருபர்களையும் மத்திய அரசு களை எடுக்க ஆரம்பித்து விட்டதா ?
மே 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி பத்திரிகை நிருபர்கள் ,போலி பத்திரிகைகள் அதிக அளவில் பெருகி ,அதனால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை .ஆனால் அவைகள் சமூகத்திற்கு தீமைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், மத்திய அரசு அதை எல்லாம் களை எடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அது இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு RNI லாகின் போர்ட்டல், இணையதளம் அதில் கேட்கின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் அளித்தால் தான், அது ஏற்றுக் கொள்ளும்.இல்லையென்றால் […]
Continue ReadingHas the central government started weeding out fake newspapers and fake reporters?
May 30, 2024 • Makkal Adhikaram Fake newspaper reporters and fake newspapers have proliferated in the country and it is not beneficial to the society, but they are causing harm to the society, so the central government has brought new laws to weed them out. After the results of this parliamentary election, the RNI login portal […]
Continue Readingक्या अन्नामलाई के नेतृत्व में तमिलनाडु में भाजपा सत्ता में आएगी?
28 मई 2024 • मक्कल अधिकारम यह सही है कि तमिलनाडु में भाजपा राजनीतिक दल की लोकप्रियता बढ़ी है। लेकिन सबसे बड़ा राजनीतिक झटका यह है कि पार्टी पदाधिकारियों ने इसका इस्तेमाल पार्टी को आगे बढ़ाने, लोगों की समस्याओं का समाधान करने और केंद्र की मोदी सरकार की योजनाओं को उन तक पहुंचाने के लिए नहीं […]
Continue Readingதமிழ்நாட்டில் பிஜேபி, அண்ணாமலை தலைமையில் ஆட்சியைப் பிடிக்குமா ?
மே 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் பிஜேபி அரசியல் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு கூடியுள்ளது உண்மைதான். ஆனால், அந்தக் கட்சியினுடைய நிர்வாகிகள் அதை பயன்படுத்தி, கட்சியை மேலும் வளர்க்கவும், மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கவும், மத்தியில் ஆளுகின்ற மோடி அரசின் திட்டங்களை அவர்களுக்கு கொண்டு சேர்க்கவும், பணியாற்றவில்லை என்பது தான் மிகப்பெரிய அரசியல் பின்னடைவு . இதற்கு காரணம் என்னவென்றால், இதற்கு முன்னால் இந்த கட்சியின் நிர்வாகிகள் ஒரு வெத்து பந்தா அரசியலை செய்து கொண்டு,பொதுமக்கள் போன் […]
Continue ReadingWill BJP come to power in Tamil Nadu under the leadership of Annamalai?
May 28, 2024 • Makkal Adhikaram It is true that the popularity of the BJP political party in Tamil Nadu has increased. But the biggest political setback is that the party functionaries did not use it to grow the party further, solve the problems of the people and convey to them the schemes of the Modi […]
Continue Readingசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து கடவுள் மறுப்பாளர் கொளத்தூர் மணி உச்ச நீதிமன்றத்தில் புகாரா ?
மே 27, 2024 • Makkal Adhikaram கடவுள் மறுப்பாளர் கொளத்தூர் மணி திராவிட கழகத்தை சேர்ந்தவர் இவருக்கு மத நம்பிக்கைப் பற்றி பேச என்ன தகுதி ? கடவுள் இல்லை என்பவனுக்கும், இருக்கிறது என்பவனுக்கும், நம்பிக்கை வேறுபட்டது. அதுதான் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது .கடவுளை மட்டும் கண்டால் அங்கே கல் என்ற சிலை தெரியாது. இங்கே மணி உங்கள் மேதாவித்தனம் எல்லாம் இறைவனிடம் வேலைக்காகாது. உங்களுடைய கருத்துக்கள் முதலில் உங்கள் வீட்டுக்குள் ,உங்கள் சொந்த […]
Continue Readingதிமுக ஆட்சியில் ! டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன ?
மே 26, 2024 • Makkal Adhikaram காவல்துறையின் தவறான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தான் மக்களுக்கு பாதுகாப்பு. காவல்துறையில் மனிதாபிமானத்துடன் பணியாற்றி வந்தவர் முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாஸ், அவரை திருவள்ளூர் எஸ் பி ஆக இருந்தபோதும், ஏ டி ஜி பி ஆக இருந்த போதும், எனக்கு நன்கு தெரியும். இவருக்கு பிறகு திருவள்ளூரில் அப்படி ஒரு எஸ் பி இன்னும் நான் பார்க்கவில்லை. அவரிடம் எஸ் பி என்ற ஒரு பெரிய தோரணை இருக்காது. […]
Continue Readingसत्ता में डीएमके! अगर राजेश दास की यह स्थिति थी, जो डीजीपी थे, तो आम आदमी का क्या?
26 मई 2024 • मक्कल अधिकारम अदालत पुलिस के कुकर्मों के लिए लोगों की सुरक्षा है। पूर्व विशेष डीजेपी राजेश दास पुलिस बल में एक मानवीय कार्यकर्ता थे, जिन्हें मैं अच्छी तरह से जानता था जब वह तिरुवल्लूर एसपी और एडीजीपी थे। उनके बाद मैंने तिरुवल्लूर में ऐसा एसपी नहीं देखा। उनके पास बड़ा सपा हाव-भाव […]
Continue Readingஅகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பை உருவாக்க குழு அமைத்துள்ள உச்சநீதிமன்றம் அதில் அரசியல் கட்சியினர் இல்லாமல் இருப்பார்களா ? தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .
மே 25, 2024 • Makkal Adhikaram அகில இந்திய வரி செலுத்துபவர் அமைப்பை உருவாக்கி உள்ள உச்ச நீதிமன்றம், அதில் அரசியல் கட்சியும் அல்லது அதை சார்ந்த அமைப்புகளோ இல்லாமல் இருந்தால் நல்லது என்பது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் கருத்து. மேலும், இந்த சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், மக்களுக்கு இலவசங்கள், கடன் தள்ளுபடிகள் அறிவிக்க முடியாது. இது தவிர, சங்கத்தின் மூலம் நாட்டில் நடைபெறும் ஊழல் ,எம் பி, எம் […]
Continue Reading