படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் . அது எப்படி வர வேண்டும் ?

படிச்சவங்க அரசியலுக்கு வரணும். அது எப்படி வரணும்? மக்களுக்கு சேவை செய்ய வரணும். வாயிலே பேசிவிட்டு போவதற்கு எதற்கு?பொய்யை உண்மையாக பேசுவதற்கு வரத் தேவையில்லை . இது சமூக ஆர்வலர்கள் கருத்து.

Continue Reading

தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா? தேனி தொகுதி மக்கள் கூறுவது என்ன ?

டிடிவி தினகரன் சுமார் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயித்த போது, இவருடைய தொகுதி நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும், தேனி தொகுதிக்கு இவருடைய பெயரில் மேல்நிலை நீர் திறக்க தொட்டிகளும், சமுதாய கூடமும் கோயில்களுக்கு மண்டபங்களும், வளைவுகளும், ஏதாவது சிறப்பான சமூகப் பணிகளும் செய்யாத கிராமங்களே இல்லை என்று தொகுதி மக்கள் பேச்சு .  அந்த அளவிற்கு டிடிவி தினகரன் தேனி தொகுதியில் மிகவும் அறிமுகமானவர் மேலும் இந்த தொகுதியில் முக்குலத்தோர், […]

Continue Reading

टीटीवी दिनाकरन के थेनी सीट जीतने की संभावना? थेनी के लोग क्या कहते हैं ?

करीब 10-15 साल पहले जब टीटीवी दिनाकरन इस सीट से लोकसभा जीते थे तो इस क्षेत्र के लोगों का कहना था कि इस विधानसभा क्षेत्र में ऐसा कोई गांव नहीं था जिसने अपने निर्वाचन क्षेत्र की निधि और निजी कोष से अपने नाम का पानी छोड़ने का कोई विशेष सामाजिक कार्य नहीं किया हो। टीटीवी […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில்! நாட்டு மக்கள் தேச நலன் கருதி யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வேண்டுகோள் .

நாடு இருக்கின்ற மோசமான அரசியல் சூழ்நிலை கருதி, இந்த தேச நலனுக்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த தேசத்தின் நலன் கருதி உங்கள் வாக்குகளை எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து வாக்களியுங்கள். இங்கே சுயநலத்திற்காக பல ஆயிரம் ஊடகங்கள் இருக்கலாம். பொதுநலத்தில், இந்த தேச நலத்தில் அக்கறையுடன் வெளிவரும் செய்தி ஊடகங்கள் ஒன்று, இரண்டு இருந்தால் அதுவே […]

Continue Reading

நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]

Continue Reading

If the administration of the country is not good, then the last hope of the people is the court, then the press is next, the police is next, if all the departments for the public welfare become selfish! Who’s going to knock all this? The God of Nature? Or saints?

The Stalin-led administration in Tamil Nadu is not for the people. It belongs to their family and their political party. Next, the High Court judge sentenced Minister Ponmudi to three years imprisonment and imposed a fine of Rs 50 lakh on him and his wife. You can also challenge the sentence in the Supreme Court, […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தல் !தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி . பெரும்பான்மை யாருக்கு ?

2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய […]

Continue Reading

மக்களுக்கு அரசியல் என்றால் ஊழல்! அந்த ஊழலை எப்படி செய்தாலும் சட்டப்படி சரி செய்து கொள்ளலாம். அல்லது மக்களிடம் பேசி நிரபராதி என்று ஊடகங்களில் சான்று வாங்கிவிடலாம். இதுதான் தமிழ்நாட்டு அரசியலா?

நாட்டில் ஊழல்களை விஞ்ஞான ரீதியில் எப்படி செய்ய வேண்டும்? எப்படி செய்தாலும், அரசியல்வாதி என்றால்! பேசி சமாளித்துக் கொள்ளலாம். நம்மை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சட்டத்தையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம். இந்த நினைப்பில் தான் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டு தமிழ்நாட்டில் ஊழலை செய்தார்கள். (குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல். – சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை […]

Continue Reading

राजनीति का मतलब है लोगों के लिए भ्रष्टाचार! उस भ्रष्टाचार को कानूनी रूप से ठीक किया जा सकता है, चाहे वह कैसे भी किया जाए। या फिर आप लोगों से बात कर मीडिया में बेगुनाही का सबूत ले सकते हैं। क्या यही तमिलनाडु की राजनीति है?

21 मार्च 2024 • मक्कल अधिकार देश में वैज्ञानिक तरीके से भ्रष्टाचार कैसे किया जाना चाहिए? कोई फर्क नहीं पड़ता कि आप इसे कैसे करते हैं, अगर आप एक राजनीतिज्ञ हैं! आप बात कर सकते हैं और प्रबंधित कर सकते हैं। कानून हमारा कुछ नहीं कर सकता। उस कानून को पैसे से भी खरीदा जा सकता […]

Continue Reading