நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் ,அரசியல் உள்ளே இருப்பதால் !நாட்டில் குழப்பங்களும், மக்களின் வாழ்க்கை போராட்டங்களும் ….!
நீதித்துறைக்குள் அரசியல் வருவது , அரசியல்வாதிகளால் நீதிபதிகள் நியமனங்கள் , ஆட்சியாளர்களின் நீதிபதிகள் நியமனங்கள்,நீதித்துறைக்கு அது ஒரு களங்கம் தான். நீதித்துறை வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுக்காக மட்டுமே நீதியாக இருக்க வேண்டும் என்ற ஒரே கருத்தில் அது செயல்பட வேண்டும். மேலும்,140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கைக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ,ஒரு சதவீதம் கூட பிசகாமல் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால்! நாட்டில் அரசியல் நேர்மையானதாக இருக்கும். ஊழல்வாதிகள் அரசியலுக்குள் இருக்க மாட்டார்கள். […]
Continue Reading