News7 journalist attacked in Tirupur district Legal action needed. Will the police reveal the truth as to why this happened? What is the purpose of the opposition parties to politicize this issue?

Tiruppur News 7 journalist Prabhu attacked by anti-social elements, police take legal action To be taken. Moreover, the issue now is against the DMK and the opposition parties Politicized. This means that law and order is not good under the DMK rule. Why journalists? Even the general public has this problem. But, this BJP state president […]

Continue Reading

Without parties that do politics for the country, the formation of parties that do politics for votes is a danger to the national interest.

People who do not know the meaning of political party in the country, being in a political party is like collecting garbage. That’s right, these political parties keep the idiots who don’t know politics like garbage. They are rowdies on one side, traders on the other side, selfish people on the other side, in other […]

Continue Reading

நாட்டுக்காக அரசியல் செய்யும் கட்சிகள் இல்லாமல், ஓட்டுக்காக அரசியல் செய்யும் கட்சிகள் உருவாகி இருப்பது தேச நலனுக்கு ஆபத்து.

நாட்டில் அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் ,அரசியல் கட்சியில் இருப்பது குப்பைகளை கூட்டி வைப்பதற்கு சமம். அப்படி தான், இந்த அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத முட்டாள்களை குப்பைகளைப் போல் கூட்டி வைத்திருக்கிறது. அவர்கள் ஒரு பக்கம் ரவுடிகள் மற்றொரு பக்கம் வியாபாரிகள் மற்றொரு பக்கம் சுயநலவாதிகள் இன்னும் சொல்லப்போனால் ஒரு சமூக விரோத கும்பல் போலவே இந்த அரசியல் கட்சியினர் செயல்படுகிறார்கள்.எத்தனையோ பிரச்சனைகள் இன்று நாட்டில் உருவாவதற்கு இவர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். நாட்டில் ஊழலை […]

Continue Reading

மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிக்கைக்கு செய்தியாளர்கள் தேவை .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்ற பத்திரிகைகளில் இருந்து வேறுபட்டது. இது தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகின்ற ஒரு பத்திரிக்கை இதற்கு மாவட்ட முழுதும் சமூக நலன் சார்ந்த செய்தியாளர்கள் தேவை. தொடர்புக்கு : 9344794091.

Continue Reading

முதன்முறையாக அரசியல் கட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் போர்வையில், அரசியல் கட்சி ஏஜென்ட்களாக செயல்படுபவர்களை  மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளது – சமூக நல பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்பு.

THANKS, PALIMER NEWS. மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இப் பிரச்சினையை, தொடர்ந்து இணையதளம் மற்றும் பத்திரிக்கையில் ஐந்தாண்டுகளாக இத் துறையை பற்றி ஆய்வு செய்து உண்மைகளை எடுத்துரைத்து வருகிறது. இக்கட்டுரைகளை பாஜக தலைவர் அண்ணாமலை உன்னிப்பாக கவனித்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையில்  பத்திரிக்கை துறை பற்றிய உண்மைகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிட்டு வரும் செய்திகள், செய்தித் துறை உயர் அதிகாரிகளே அதை ஏற்றுக் கொண்டார்கள். என்னிடமே இது பற்றி […]

Continue Reading

Is 2024 the year people should be very careful about?

Since the beginning of the year 2024, differences and conflicts of opinion have started between the countries of the world. Even today, the Israel-Gaza war is not over. In this situation, China is trying to exert its influence indirectly on the countries that have lent its influence. In that way, it tried to negotiate a […]

Continue Reading

2024 ஆம் ஆண்டு மக்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆண்டா?

2024 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து உலக நாடுகளுக்கிடையே வேற்றுமைகள், கருத்து மோதல்கள் ஆரம்பம் ஆகிவிட்டது. இன்றும் இஸ்ரேல், காசா போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் சைனா தன்னுடைய ஆதிக்கத்தை கடன் கொடுத்த நாடுகளிடம் தன்னுடைய ஆதிக்கத்தை மறைமுகமாக செலுத்த முயன்று வருகிறது. அந்த வகையில் இலங்கையில் தனது போர்க்கப்பலை நிலை நிறுத்த கொடுத்த கடனுக்கு பேசிப் பார்த்தது, அந்த முயற்சிக்கு இலங்கை ,சைனாவுடன் ஒத்து போகவில்லை. மாறாக இலங்கை இந்தியாவுடன் தான் சமரசத்துடன் இருந்து […]

Continue Reading

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் கர்ம வினையை தீர்ப்பதற்கு மட்டுமே பிறவி எடுப்பவர்கள் சித்தர்கள் .

சித்தர்கள், மகான்கள், மகா புருஷர்கள் எல்லோரும் இந்த உலகத்தில் அவதாரம் எடுப்பது ஏதோ ஒரு காரணகாரியத்திற்காக மட்டுமே பிறவி எடுப்பார்கள் .அந்த பிறவியின் நோக்கம் முடிந்தவுடன், அவர்கள் ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். அப்படித்தான் இந்த 18 சித்தர்கள் அல்லாமல், இந்த உலகத்தில் எத்தனையோ சித்தர்கள் அவதரித்து பிச்சைக்காரனாகவும், பைத்தியக்காரனாகவும், கந்தல் துணிகளை அணிந்து கொண்டு, கிழிந்த பைகளையும், மூட்டைகளையும் சுமந்து இந்த கர்ம வினையை மக்களிடமிருந்து வாங்கியவர்கள்.  அப்படி கர்ம வினை இவர்கள் வாங்கும் போது, அதனுடைய […]

Continue Reading