திருத்தணி முருகனின் ஐந்தாம் படை வீட்டில் முருக பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வரும் காட்சிகள்.

Continue Reading

DMK’s politics that do not know the meaning of hard work and real merit! – Corporate Politics .August 15, 2025 • Makkal Adhikaram .

ஆகஸ்ட் 15, 2025 • Makkal Adhikaram What is corporate politics? Social welfare is important in politics. But, business welfare is important in corporate politics. That is, if you invest ten rupees, you will get a hundred rupees? This is corporate politics. What is the investment in one’s politics? Is it his social service? No, is it […]

Continue Reading

உழைப்புக்கும், உண்மையான தகுதிக்கும், அர்த்தம் தெரியாத திமுகவின் அரசியல்! – கார்ப்பரேட் அரசியல் .

கார்ப்பரேட் அரசியல் என்றால் என்ன? அரசியலில் சமூக நலம் தான் முக்கியம் .ஆனால், கார்ப்பரேட் அரசியலில் வியாபாரம் நலன் தான் முக்கியம். அதாவது பத்து ரூபாய் போட்டால் நூறு ரூபாய் கிடைக்குமா? இதுதான் கார்ப்பரேட் அரசியல். ஒருவருடைய அரசியலின் இன்வெஸ்ட்மென்ட் என்ன? அவருடைய சமூக சேவையா? இல்லை, ஓட்டுக்கு கொடுக்கின்ற பணமா? மக்கள் ஏதோ கொள்ளையடித்த பணத்தை கொடுக்கிறார்கள் என்று அந்த ஆயிரம், 500 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு . மேலும்,இலவச அறிவிப்புகளை நம்பி […]

Continue Reading

திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]

Continue Reading

According to the Right to Information Act 2005 – If you ask for information in the news department! For all questions, there is only one answer! Is the only answer that there is no way?

August 14, 2025 • Makkal Adhikaram In the news department, the question sent on behalf of the Makkal adhikaram newspaper on 8. 7. 2025 regarding the press, not even a single question could be answered, and all those questions changed, changed, and there was no way, no way. Deputy Director Maheshwari has sent on behalf […]

Continue Reading

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 2005 – படி செய்தித் துறையில் தகவல்கள் கேட்டால்! எல்லா கேள்விகளுக்கும், ஒரே பதில் !வழிவகை இல்லை என்ற ஒரே பதில் தானா?

செய்தித் துறையில் பத்திரிக்கை சம்பந்தமாக 8. 7. 2025இல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மாறி, ,மாறி வழிவகை இல்லை, வழிவகை இல்லை . இப்படி ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வைத்தியநாதன் சார்பில், துணை இயக்குனர் மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு ? அதன் நோக்கம் என்ன? உங்கள் […]

Continue Reading

நாட்டில் அரசியல்வாதி என்றால்! எப்படி இருக்க வேண்டும்? இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே .சரஸ்வதி .

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே. சரஸ்வதி . தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி. நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று […]

Continue Reading

திமுக ஆட்சியில் தற்போது மாணவர்களுக்கு( +1) பிளஸ் ஒன்னில் அரசு தேர்வு எடுத்தது நல்லதா ?- நல்லது .

மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் அரசு தேர்வு, அதாவது பிளஸ் 1 வகுப்பிலும் அரசு தேர்வு, பிளஸ் டூ +2 வகுப்பிலும் அரசு தேர்வு, இப்படி தொடர்ந்து மூன்றாண்டுகள் அரசு தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு ஒரு பயமும் ,மன அழுத்தமும், அவர்களை நிச்சயம் பாதிக்கும். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.மேலும், பிளஸ் ஒன் தேர்வு ஆரம்பத்தில் பள்ளியிலே தான் இருந்தது. அதை எம்ஜிஆர் காலத்தில் தான் இதை கொண்டு வந்தார்கள் .அதற்கு முன்னர் எஸ்எஸ்எல்சி முடித்தவுடன் பியுசிக்கு, கல்லூரிக்கு […]

Continue Reading

இட ஒதுக்கீடு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .

நாட்டில் இட ஒதுக்கீடு என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கியத்துவமானது என்று தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ,அவர் பேசும்போது இட ஒதுக்கீடு கொடுத்தால் தரம் குறைந்து விடுகிறது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் ,நான் 90 மார்க், 95 மார்க் எடுத்தும் எனக்கு ஆன அந்த இடம் கிடைக்கவில்லை. ஆனால், 50 மார்க், 70 மார்க், எடுத்தவனுக்கு அந்த இடம் கிடைத்து விடுகிறது என்ற கோபம் 90, 95 மார்க் […]

Continue Reading