நாட்டில் போலி சாமியார்களும், சித்தர்கள் என்று கூறுகிறார்கள் . உண்மையான சித்தர்கள் யார்? மக்கள் அதிகாரம் Media – ஓர் ஆய்வு .

நாட்டில் எத்தனையோ சித்தர்கள் மகன்கள் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். வாழும் சித்தர்கள் ஆகவும் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். ஜீவசமாதி அடைந்தவர்கள் சூட்சமமான அருபமான உருவத்தில் நடமாடுகிறார்கள். வாழும் சித்தர்கள் நடமாடும் தெய்வங்களாக இருக்கிறார்கள். இன்று பெரிய கோயில்களில் ஒவ்வொரு கோயில்களிலும் மகான்கள் ஜீவசமாதி தான் அங்கு இருக்கிறது திருப்பதி கொங்கனர் திருவண்ணாமலை ஏகப்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி பழனி போகர் இப்படி பல சித்தர்களின் ஜீவ சமாதி மிகப்பெரிய கோயில்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் […]

Continue Reading

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் – ஈரோடு வ.உ.சி. பூங்கா.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதில் அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்/ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற […]

Continue Reading

திமுக அரசு திட்டத்தை துவக்கி !மக்களுக்கு காட்டி விட்டு, மூடி விடுவது திராவிட மாடல் ஆட்சியா?

தாயுமானவர் திட்டம் – ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி ! ஈரோட்டில் முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று சென்னையின் தண்டையார்பேட்டையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டதாக அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தாலும், திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாவட்ட அளவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.மேலும், இத்திட்டம், ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்குட்பட்ட ரேஷன் கடை எண் 1–இல் இன்று வரையிலும் கதவுகள் பூட்டியே காணப்படுகின்றன. […]

Continue Reading

நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? ஆட்சியாளர்களின் ஊழலை மறைப்பதற்கா ? இதன் விளைவு கடை கோடி மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழக்குமா ?

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரிந்து மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. இது ஊர் அறிந்த விஷயம். இதற்கு அமலாக்க துறை விசாரித்து இந்த ஊழலை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் திமுக என்ன சொல்கிறது என்றால், பிஜேபி எங்களை அரசியல் நோக்கத்துடன் பழி வாங்குகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் நீதித்துறையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஸ்டே கொடுக்க முடியாது விசாரணை செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விதிகளை மீறுகிறது. எல்லையை மீறுகிறது .அதற்கு ஸ்டே கொடுத்துக்கொண்டு […]

Continue Reading

துணை ஜனாதிபதி ஆகிறார் – சி.பி.இராதாகிருஷ்ணன் .

மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தற்போது துணை ஜனாதிபதி ஆகிறார். அவருக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, மற்றும் மாநில பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும்,சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு அரசியல் பலம் சேர்க்குமா?

Continue Reading

ஈரோடு அருகே அரசு பேருந்துக்கும் ,தனியார் பேருந்துக்கும் இடையே போட்டா போட்டியில் – விபத்து.

ஈரோடு:நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ஈரோடு–பவானி வழியாகச் சென்ற அரசு பேருந்து (TN 33 N 3052) மற்றும் தனியார் பேருந்து ABS (TN 20 BD 7315) முந்தும் போட்டியில் ஈடுபட்டன. அந்த நேரத்தில் தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பக்கவாட்டை மோதியதில், அதன் பக்கக் கண்ணாடி சிதறி சேதமடைந்தது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பயணிகள் பாதுகாப்பாக […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? – வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்ம சாஸ்தா என்ற ஒரு ஏழை இளைஞனுக்கு கல்லூரியில் பீஸ் கட்ட முடியாமல் தவிப்பு – உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா?

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு ஏழை மாணவனான தர்ம சாஸ்தா நன்றாக படிக்கக்கூடிய பையன் . நல்ல வாழ்ந்த குடும்பமாக இருக்கிறது. இன்று அவர்களுக்கு சொத்து சுகம் எதுவுமே இல்லை. அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வேதனையானது. பல சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருக்கின்ற முருகவேல் என்ற அவருடைய தந்தை சொல்லி தான், எனக்கு கிடைத்த தகவல். மேலும், அவரைப் பற்றிய சில தகவல், இவர் காதல் திருமணம் செய்து […]

Continue Reading

பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் மறைவுக்கு அரசு மரியாதையுடன் தகனம்.

பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் நாகலாந்து மாநில கவர்னர் இலா கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இரவு முழுதும் பொதுமக்கள் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை தேசிய மற்றும் மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல். மேலும், இல கணேசன் இன் உடலுக்கு அரசு மரியாதை உடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அவரது […]

Continue Reading

அமலாக்கத்துறை ரைடு நடத்தாத அமைச்சர்களே திமுகவில் இருக்க மாட்டார்களா? – ஐ பெரியசாமி வீட்டில் E D ரைடு .

அமலாக்கத்துறை தற்போது அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதில் சட்டவிரோத பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், எம்எல்ஏ விடுதி ,திண்டுக்கல்லில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். மேலும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறை அவருடைய குடும்பத்தினரிடமும், அவருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்கள் ,உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் […]

Continue Reading