இந்திய சட்ட நடைமுறைகள் சீர்கெட்டு உள்ளதா? – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி . ஆர்.கவாய் .

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இக்கருத்தினை தெரிவித்துள்ளார். மக்கள் அதிகாரத்தில் இது பற்றி பல கருத்துக்கள் மக்களிடம் முன் வைத்துள்ளேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்வது விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் கழித்த பின்னர் ,ஒருவர் நிரபராதி என்று தெரியவரும் .அவரை எப்படி காப்பாற்றுவது ?என்பது சட்ட சிக்கல். இது போன்ற பல நடைமுறை சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இதை விட முக்கியமானது என்னவென்றால், காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். […]

Continue Reading

தமிழ்நாட்டில்!தொடரும் ரயில் விபத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருவள்ளூர் அருகே சரக்கு போக்குவரத்து ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில்வே நிர்வாகத்தில் வட இந்தியர்களை பணியமர்த்துவிட்டு, ஒரு பக்கம் அவர்களுக்கு மொழி பிரச்சனை, மற்றொரு பக்கம் தொழிலில் அனுபவம் இல்லை. இதனால், அடிக்கடி ரயில் விபத்து தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. இதற்கு ஒரே வழி ,அந்தந்த மாநிலங்களில் ரயில்வே நிர்வாகம் !அந்தந்த மாநில பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. மத்திய அரசு இந்த சட்டத்தில் […]

Continue Reading

மத்திய பாஜக அரசு !கார்ப்பரேட்டுகளின் அரசு – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு.

நாட்டில் இன்றைய அரசியல் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அதை பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது .மக்கள் அதை படிக்கிறார்கள் .ஆனால், உண்மையை இன்னும் புரியாமல் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . மேலும்,எது உண்மை ?என்பதை உணரவில்லை . அதை இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் உணர்த்துவதில்லை. மேலும் திருச்சி லால்குடி அருகில் வீராகானூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வாழ்ந்த ஸ்டேன் சுவாமி திருவருவச் சிலையை திறந்து வைத்து பேசிய எம். பி […]

Continue Reading

சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் சியாம பிரசாத்தின் 125 வது பிறந்தநாள் விழாவில் ! – ஆளுநர் ஆர்.என்.ரவி .

டாக்டர் சியாம பிரசாத் சுதந்திரம் பெற்ற பிறகு இந்துக்களுக்காக போராடிய மாபெரும் போராட்ட வீரர். எத்தனையோ உண்மைகள் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பெற்ற பிறகும் மறைக்கப்பட்ட அரசியல் வரலாற்று உண்மைகளில் பல வெளி வராத உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அரசியல். அப்படிதான் டாக்டர் சியாம பிரசாத்தின் தியாகமும் இன்று பிஜேபி அரசால் மக்களுக்கு புரிய வைக்கவில்லை என்றால், அது தெரியாமலே போயிருக்கும். இப்போதாவது இவர் யார் ?என்பதை மக்களுக்கு புரிய வைப்போம். டாக்டர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிதியிலிருந்து தான் பள்ளி கல்லூரிகளை கட்ட வேண்டுமா? – பொதுமக்கள்.

மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வருகிறார்கள் . ஆனால், இந்து கோயில்களில் இருந்து வருகின்ற வருமானத்தை மட்டுமே திமுக அரசு பள்ளி கல்லூரிகளை கட்டுவது என்றால் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வரக்கூடிய வருமானத்தை ஏன் அதற்கு பயன்படுத்தக் கூடாது ?அந்த மக்களும் தானே இதில் பயனடைகிறார்கள். இங்கு பயனடைவதில் மட்டும் சிறுபான்மையில்லை. ஆனால் பணத்தை கொடுப்பதில் மட்டும் சிறுபான்மையா? இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று ஆலயங்களில் கொடுக்கப்படும் காணிக்கை ,அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ,பணியாளர்களுக்கும் […]

Continue Reading

பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அந்நிய தேச ஊடுருவக்காரர்களை வாக்காளர்களாக சேர்க்கப் போராட்டமா? – பிஜேபி கேள்வி?

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை. ஆனால் அந்நிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி வாக்களிக்க அவர்களை வாக்காளர்களாக இந்த நாட்டில் சேர்க்க முடியும்? காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்! தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்த தேசத்திற்கு ஆபத்தானது. ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தற்போது நடக்கின்ற மத கலவரங்கள் அன்னிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், அதே நாட்டில் பூர்வ குடிகளாக இருந்து வருபவர்களுக்கும் […]

Continue Reading

உபநிஷதங்கள், வேதங்கள் படிப்பதிலும் இயற்கை வேளாண்மை செய்வதிலும் நேரம் செலவிடப் போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா .

அரசியலில் ஓய்வு பெற்ற பிறகு தனது நேரத்தை உபநிஷதங்கள் வேதங்கள் படிப்பதிலும் இயக்க வேளாண்மை செய்வதிலும் தனது நேரத்தை செலவிட போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதை அகமதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று மக்களுக்கு இந்த ரசாயன உரங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு கேன்சர் போன்ற பல நோய்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணம் […]

Continue Reading

சாத்தூரில் வைகோ செயற்குழு கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்கப்பட்ட கொலை வெறி தாக்குதல் கண்டனத்திற்குரியது.‌‌

வை.கோ . மதிமுக கட்சித் தலைவர் கட்சித் தலைவராக நடந்து கொள்ள என்ன தகுதி அவருக்கு இருக்கிறதா? இருந்தால் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒரு கட்சித் தலைவர் பேசும்போது செய்தியாளர்கள் கேமராவை பிடுங்கள் , அடியுங்கள், விரட்டுங்கள் என்ற வார்த்தையே ஒருகாலும் வராது. மேலும், செய்தியாளர்கள் தாக்கப்படுவது, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ?என்று இதுவரை அந்த பத்திரிகைகளின் தொலைக்காட்சிகளோ ,பெரிய நிறுவனங்களோ ,மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் […]

Continue Reading

ரயில்வே விபத்துக்களை தடுக்க, ரயில்வே துறையில்! தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை – மத்திய அரசு உண்மையை ஆய்வு செய்யுமா?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் தமிழர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். எப்போது வட இந்தியர்களை கொண்டு வந்து ரயில்வே நிர்வாகத்தில் பணி அமர்த்தினார்களோ அதிலிருந்து தொடர்ந்து ரயில்வே விபத்துக்கள் தொடர் கதையாகிய வருகிறது. இந்த சட்டத்தை எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. தற்போது கடலூரில் கேட் கீப்பர் ஒரு வட இந்தியரை நியமித்ததன் விளைவு பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. அதேபோல் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியில் அடிக்கடி […]

Continue Reading

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் – எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இந்த டிராமா அரசியல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இந்த டிராமா அரசியலில் இருந்து வெளிவர வேண்டும். மக்களைக் காப்போம் என்று சொல்லிவிட்டு, உங்களை காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை காத்து கொள்ள தான் அரசியலுக்கு வருகிறார்கள். மக்களை காக்க யார் வருகிறார்கள்? மக்களை மக்கள் காத்துக் கொண்டால் தான் உண்டு. ஆனால், மக்களை அரசியலில் அதிகாரம் வந்தவுடன் மிதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். மேலும்,திமுகவும் இதுபோல் ஸ்டிக்கர் வாசகங்களை […]

Continue Reading