வாக்காளர் பட்டியலில் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்றவர்களை சேர்க்கலாமா? அவர்களையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெறலாமா ? – தேர்தல் களம்.

நாட்டில் பல முக்கிய பிரச்சனைகளில் இன்று வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை சேர்க்க எதிர்க் கட்சிகள் இவ்வளவு போராட்டங்களும், அவர்களுக்காக வக்காலத்தும் வாங்குவது, இந்திய நாட்டில் பூர்வ குடிகளாக இருக்கின்றவர்களுக்கு அது போராட்டத்தையும் ,சிக்கலையும் சண்டை சச்சரவுகளையும் ,வழக்கு விவகாரங்களையும் ,கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் செய்யும் மறைமுக சதி வேலைதான் . இந்த வாக்காளர் பட்டியலில் வங்கதேசம் ,பாகிஸ்தான் ,ரோகிங்கியா முஸ்லிம்கள் ,போன்றவர்களை சேர்த்து வெற்றி பெறலாம் என்பது இவர்களுடைய ரகசிய திட்டம். இந்த திட்டத்தை […]

Continue Reading

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது வழக்கு பதிய, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு .

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, புதுக்குடி எனும் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் , சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில்! சாதிய பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். இது பற்றி மாவட்ட கண்காணிப்பாளருக்கு, புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் […]

Continue Reading

விவசாயிகளின் தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ,இது பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது : முதற்கட்டமாக 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் இந்த திட்டம் 2025 – 26 முதல் ஆறாண்டு காலத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 24 ஆயிரம் கோடி செலவில் […]

Continue Reading

Are Indian legal systems corrupt? – Supreme Court Chief Justice P. R. Kawai

Makkal Adhikaram Media Chief Justice of the Supreme Court P. R. Kawai expressed this view while speaking at an event. I have put forward many ideas about this to the people in People’s Power. The Chief Justice of the Supreme Court says that after spending many years as a prisoner, a person will be found […]

Continue Reading

முதல்வர் மு க ஸ்டாலின் நடத்துகின்ற ரோடு ஷோவில் மக்களுக்கு என்ன பயன்? எவ்வளவு பேர் அதனால் பயனடைந்தார்கள்?

தமிழகத்தில் ரோடு ஷோ நடத்திய முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் . ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்? எவ்வளவு பேர் இதுவரை பயன் அடைந்திருக்கிறார்கள்? இது பற்றிய விவரம் எந்த தொலைக்காட்சியாவது, எந்த பத்திரிக்கையாவது, இதுவரை கேட்டிருக்குமா? அந்த ரோட் ஷோவை படம் பிடித்து மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஒரு சினிமா நடிகராக இருந்தால் கூட மக்கள் முகத்தை பார்பதற்காவது ஓடி வருவார்கள். ஆனால் கட்சிக்காரர்களை […]

Continue Reading

மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அரசியலில் ! இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல், அவர்களை நெறிப்படுத்தும் ஆன்மீக உச்சி மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா.

இளைஞர் நலன் வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில்! போதை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆன்மீகம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய முக்கிய அம்சம். அதை மத்திய அரசு சார்பில் ஜூலை 18ல் இந்த மாநாட்டை வாரணாசியில் தொடங்க உள்ளது. இதற்காக புனித கங்கை பாயும் வாரணாசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது .இதில் ஆன்மீக அமைப்புகளின் இளைஞர் பிரிவு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 […]

Continue Reading

தமிழக முழுதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் .

தமிழக முழுதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேர் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ! சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக உள்ள மகேந்திரகுமார் ரத்தோடு, தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சேலம் கமிஷனராக உள்ள பிரவீன்குமார் அபினபு சென்னை டிஜிபி அலுவலக பொது பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? காரணம் என்ன? – மக்கள் அதிகாரம் .

தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம். மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு […]

Continue Reading

இந்திய சட்ட நடைமுறைகள் சீர்கெட்டு உள்ளதா? – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி . ஆர்.கவாய் .

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இக்கருத்தினை தெரிவித்துள்ளார். மக்கள் அதிகாரத்தில் இது பற்றி பல கருத்துக்கள் மக்களிடம் முன் வைத்துள்ளேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்வது விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் கழித்த பின்னர் ,ஒருவர் நிரபராதி என்று தெரியவரும் .அவரை எப்படி காப்பாற்றுவது ?என்பது சட்ட சிக்கல். இது போன்ற பல நடைமுறை சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இதை விட முக்கியமானது என்னவென்றால், காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். […]

Continue Reading

தமிழ்நாட்டில்!தொடரும் ரயில் விபத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருவள்ளூர் அருகே சரக்கு போக்குவரத்து ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில்வே நிர்வாகத்தில் வட இந்தியர்களை பணியமர்த்துவிட்டு, ஒரு பக்கம் அவர்களுக்கு மொழி பிரச்சனை, மற்றொரு பக்கம் தொழிலில் அனுபவம் இல்லை. இதனால், அடிக்கடி ரயில் விபத்து தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. இதற்கு ஒரே வழி ,அந்தந்த மாநிலங்களில் ரயில்வே நிர்வாகம் !அந்தந்த மாநில பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. மத்திய அரசு இந்த சட்டத்தில் […]

Continue Reading