இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Happy Pongal to you.
Continue ReadingHappy Pongal to you.
Continue Readingதமிழ்நாட்டில் திமுக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மட்டும் அதிருப்தியில் இல்லை அரசு ஊழியர்களும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கின்றனர். இங்கே, அரசு ஊழியர்களை அரசியல் கட்சியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மதிப்பதில்லை. ஒரு சிலர் மிரட்டப்படுகிறார்கள். இதை அவர்கள் வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளவும் சொல்ல முடியாமல், மனதிற்குள்ளே புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் அதிருப்தியில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் பிஜேபி தொழிற்சங்கம் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தால், தமிழக முழுதும் உடனடியாக ஆரம்பிக்க இதற்கு ஆதரவு இருக்கிறது […]
Continue Readingவங்கி என்பது மக்களின் பொது சேவைக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கத்திற்காக வங்கி சேவை இருக்கக் கூடாது. ஆனால், தற்போது வங்கி சேவை நாட்டில் அப்படி தான் இருந்து வருகிறது ,மேலும் ,நாட்டில் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட கடன்கள் வரா கடன்கள் ஆக்கி, தள்ளுபடி செய்கிறார்கள் ,ஆனால், ஏழை ,எளிய நடுத்தர மக்கள், வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் வங்கி அதிகாரிகள் இருந்து வருகிறார்கள் . அதில் எல்லா கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டியது […]
Continue Readingbank It should be for the public service of the people and not for the purpose of business. But, at present, banking has remained the same in the country and loans given in crores of rupees in the country have been turned into non-performing assets and waived off. They do, but the poor, the poor […]
Continue Reading