வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  வள்ளல் பீ. டி. லீ. வெள்ளக்காரன் காலத்தில் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தை தன் சமுதாயத்தின் கல்விக்காக பயன்பட வேண்டும் என்று 1. 5. 1874 ல் உயில் எழுதி வைத்தார். அந்த ஆத்மா இறந்துவிட்டது என்று நினைத்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிகள் பங்கு போடாதீர்கள்.  அதில் ஒரு ரூபாய் சாப்பிட்டாலும், அந்த ஆத்மாவுக்கு கணக்கு நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். அது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த […]

Continue Reading

வரும் 2026 தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக இருக்குமா?

தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி கட்சிகள் குழப்பத்தில்! யாரை ஆதரித்தால் தனக்கு லாபம்? மக்களைவிட இவர்கள் உடைய லாபம் தான் முக்கியமா? மேலும்,அதிமுக பாஜக கூட்டணியிலும் குழப்பம் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதிமுக அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதேபோல், திமுக கூட்டணி அரசியல் கட்சிகளிலும் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கு என்ன முக்கிய காரணம் என்றால்! எந்த கூட்டணி கட்சி பக்கம் போனால்? தனக்கு அதிகமான லாபம் கிடைக்கும்?இதுதான் ஒவ்வொரு […]

Continue Reading

இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். பெரும்பாலும் அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, தற்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு.,வாக்களிக்கின்ற உரிமை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை விற்பனை செய்தால்,அவர்களுடைய வாக்குகளை நீக்குங்கள். ஒருவர் வாக்களிக்க பணம் கொடுக்கும் போதும், பணம் வாங்கும் போதும்,அதற்கான தகுதி இருவரும் இழந்து விடுகிறார்கள். எதற்காக வாக்களிக்க வேண்டும்? ஏன் வாக்களிக்க வேண்டும்? […]

Continue Reading

வன்னியர் சமுதாயம்!ராமதாசையும்,பாட்டாளி மக்கள் கட்சியும்,ஒதுக்கி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை வன்னிய சமுதாயம் ஆதரித்தால், சி.வி.ஷண்முகம், துணை முதல்வர் ஆனால், சமூகத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமா? – வட தமிழக வன்னியர்கள்.

அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமுதாய வாக்குகள் வட தமிழகத்தில் நிச்சயம் 120 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது.மேலும், இந்த சமுதாயத்தின் வாக்குகள் இல்லாமல் வட தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும்,வெற்றி வாய்ப்பை பெற முடியாது. இருப்பினும், ராமதாஸ் இந்த வட தமிழகத்தில் வாக்குகளை பெற்றுதான் கூட்டணிக்கு பலத்தை சேர்த்து வந்தார். இப்போது அவருடைய அரசியல் மற்றும் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருக்குமான கட்சியா? வன்னிய சமுதாயம் கேள்வி?

பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ் சொல்வது போல்,அனைத்து சமூகத்திற்கும் ஆன கட்சியா? என்பதை வன்னிய சமுதாயம் தான் இனிமேல் முடிவு சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த சமுதாயத்திற்கு தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?. வன்னியர் சங்கம் எப்படி பாட்டாளி மக்கள் கட்சி ஆனது? அது, வன்னிய சமூகத்தினருக்கு தெரியும். ராமதாஸ் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இனி இது அனைத்து சமூகத்தினருக்குமான கட்சி என்றால்,தகுதியான வன்னியர்கள் ஒருவர்கூட இதற்கு வாக்களிக்கக் கூடாது […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சி! மற்றும் கட்சியினரின் தகுதியை மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டால்! தகுதியற்ற அரசியல் கட்சி கூட்டம் காணாமல் போய்விடும்.

நாட்டில் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனைகளையும், மக்களின் தேவைகளையும், கேட்டு எந்த பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூடவில்லை. ஆனால், இன்றுbகட்சிக்கு உதவாத கூட்டங்களை கூட்டி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தான் அதிகம். மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் என்றால், தன்னுடைய தேவைக்கு கட்சியாக்கிவிட்டார்கள். அதாவது, தன்னுடைய பதவிக்கு, அதிகாரத்திற்கு, சுயநலத்திற்கு இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுவதால், மக்கள் இந்த அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதற்கு காரணம் கட்சி என்பதே இவர்களுடைய வருமானத்தை பார்த்துக் […]

Continue Reading

Why are the jobs of lower-class students and the middle class so scarce? Why have government employees given their jobs to private companies?Politics.

Is contracting out government jobs to private companies in Tamil Nadu destroying the employment dreams of educated youth? How did the trade unions support such a law without opposing it? Aren’t these laws against workers and government employees? Such a situation should not be allowed in central government jobs. Why are government jobs being contracted […]

Continue Reading

அடித்தட்டு படித்த மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், மத்திய – மாநில அரசின் வேலை வாய்ப்பு எட்டா கனியானது ஏன்? அரசு பணியாளர்கள் வேலையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது ஏன்?

தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை சிதைக்கும் வேலையா? தொழிற்சங்கங்கள் இப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்காமல் எப்படி ஆதரவு தெரிவித்தது? இது தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்டங்கள் அல்லவா?மத்திய அரசு பணிகளிலும்,இதுபோன்ற நிலையை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது ஏன்?தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி முதல் அரசு பணிகளை தனியார் கம்பெனிகளை வைத்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வாங்குவது நாட்டில் அரசு வேலைகளுக்கு காத்திருக்கும் […]

Continue Reading

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் போராட்டம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வு மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்துவாரா?

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கொடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள். இன்று விவசாயம் என்பது மிகவும் கடினமாகவும் போராட்டமாகவும் இருக்கின்ற நிலையில் ஒரு பக்கம் வேலையாட்கள் இல்லாமல் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இது போன்ற நெல்லுக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த விவசாயிகள் குடும்பத்தில் திருமணத்திற்கும் துக்கத்திற்கும் பணம் இல்லாமல் வேதனைப்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த […]

Continue Reading

அமித்ஷாவின் அரசியல்! கலக்கத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி!

மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா,ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு. மற்றொரு பக்கம் திமுகவின் ஊழல் பற்றியும், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்றடையாமல், அதிலும் திமுக ஆட்சி என்றாலே, ஊழல்,ஊழல், ஊழல். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் செய்வதறியாது,இந்த திமுக ஆட்சியின் வெறுப்பில், வேதனையில் இருந்து வருகிறார்கள். தவிர, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல்,90 சதவீதம் […]

Continue Reading