திமுக அரசு உரிமைப் பிரச்சனையில் கை வைத்துள்ளது . இதுதான் ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய பிரச்சனையா?
திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக தங்களுடைய ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. தங்களுக்கு தேவைப்படும்போது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். இல்லையென்றால், நீதிபதி உத்தரவுகளை கூட மாவட்ட ஆட்சியர்கள் முதல் மந்திரிகள் வரை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள். இங்கே உழைப்பவன் அவனுக்கு வேண்டிய ஊதியத்தில் கை வைக்கிறார்கள். இது அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை மக்களின் வாழ்வாதாரத்தின் உரிமை பிரச்சினை. அடுத்தது, மக்களின் பாதுகாப்பு ,அது ஒவ்வொருவரின் உரிமை பிரச்சன, […]
Continue Reading