மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு என்ன உரிமை ?

இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை. மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்? இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி […]

Continue Reading

2026 ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .Happy New Year from Makkal Adhikaram Newspaper, may all the people of the country live well in the English New Year 2026.

2026 ஆம் ஆண்டில் ! மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி மலர ,உலக மக்களை வாழவைக்கும் பிரபஞ்ச சக்தியான இறைவனை வணங்கி, அருள் புரிய வேண்டுகிறேன். In the year 2026! I pray to God, the universal power that sustains the lives of the people of the world, for a government that cares about the welfare of the people to flourish and […]

Continue Reading

கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் .

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் .🙏🍀. இயேசுபிரான் பிறப்பின் நோக்கமே ! மதம் ஒரு மார்க்கமே ! அதில் இறைவனை நெருங்குவது வழிபாடு, ஸ்தோத்திரம் . அதன் மூலம் இறைவனை அடையலாம். ஆனால், இதை வைத்து இயேசு என்ற மகான் அரசியல் செய்ய சொல்லவில்லை . மதமாற்றம் செய்ய சொல்லவில்லை. இது அவருடைய போதனைகள், கருத்துக்கள் , உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு இந்த உண்மை புரிந்திருக்கும்.

Continue Reading

விஜயின் கூட்டத்தை வைத்து தமிழக அரசியலை தீர்மானிக்க முடியுமா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.In Tamil Nadu, politics cannot be decided by meetings. Moreover, these meetings are held for money and the crowd gathers. The crowd gathers because of the cinema craze. The choice for […]

Continue Reading

Election Commission! Will there be a law to allow candidates to give an affidavit in the application of candidates?

December 18, 2025 • Makkal Adhikaram The Election Commission should bring in a law in the future that every candidate will have to give an affidavit in the application of every candidate. Whether it is a corruption case, fraud or criminal case against a candidate, they should not stand for election until they are pronounced innocent […]

Continue Reading

NEW DELHI: India’s economy has collapsed after P Chidambaram scrapped a currency note printing machine to Pakistan when he was the finance minister, according to an intelligence report.

December 18, 2025 • Makkal Adhikaram During the Congress regime, hawala money and counterfeit notes were pouring freely into India from abroad. This is the main reason for the decline of the Indian economy. But Pa Chidambaram was talking like a great economist. After the BJP came to power, many foreign investments and assets amassed and […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, பத்திரிகைகளையும் மதிப்பதில்லை, இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், எப்படியும் பேசுவது அரசியல் திறமையா? அதை ஞாயப்படுத்துவது இவர்களுடைய பத்திரிகைகளா? இதுதான் திமுக ஆட்சியா?

நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை மதிக்காத திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதுவும் இந்துக்களின் காணிக்கை பணத்திலே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. அடுத்தது பத்திரிகை என்பது இவர்கள் சொல்கிற செய்திகளை போடுகிறவர்கள் எல்லாம் பத்திரிக்கை .உண்மையை சொல்கிறவர்கள் எல்லாம் பத்திரிகை இல்லை. இவர்கள் சட்டத்தை மீறி எதை செய்தாலும், அதற்கு நியாயப்படுத்துவதும், அந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் மக்களிடம் காட்டி அதை செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல். […]

Continue Reading