நேர்மையான காவல்துறை அதிகாரி சுந்தரேசன் சஸ்பெண்ட் ,திமுக ஆட்சியில்! சட்டம், ஒழுங்குக்கு மிகப் பெரிய சவால்களா?
மயிலாடுதுறை மாவட்ட டி .எஸ்.பி சுந்தரேசன் தமிழக முழுதும் மக்களுக்கு ஒரே நாளில் அறிமுகம் ஆகிவிட்டார். ஒரு அதிகாரி தான் நிரபராதியாக இருந்தால் தான் ,அவ்வாறு வெளிப்படையாக பேச முடியும். அதிலும் காவல்துறையில் இவ்வளவு வெளிப்படையாக பேசிய ஒரு அதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன். இவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்ப சொன்ன காரணம் கூட சட்டப்படி அது செல்லுமா ?என்பது கூட தெரியவில்லை. ஏனென்றால் அவர் காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த பேசுவதாக சொல்லி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி […]
Continue Reading