తిరుపతి ఎజుమలయ్యన్ లో జగన్ మోహన్ హయాంలో కోట్లాది రూపాయల మోసం జరిగిందా?

செப்டம்பர் 22, 2025 • Makkal Adhikaram సెప్టెంబర్ 22, 2025 • మక్కల్ అధికారం తిరుపతి: తిరుపతి ఎజుమలయ్య ఆలయంలో ఓ వ్యక్తి రూ.100 కోట్లకు పైగా దొంగిలించాడు. అధికార తెలుగుదేశం పార్టీ (టీడీపీ) ప్రధాన కార్యదర్శి నారా. లోకేష్ తన ఎక్స్ పోస్ట్ లో ఒక వీడియోను పంచుకున్నాడు, దీనిలో అతను ఒక వీడియోను పంచుకున్నాడు, దీనిలో అతను ఎజుమలయ్యన్ కు అందుకున్న విరాళాలను, ఆలయ హుండియాల్ లో జమ చేసిన డబ్బును ఆలయ అధికారులు ఎలా […]

Continue Reading

திருப்பதி ஏழுமலையானிடமே ஜெகன் மோகன் ஆட்சியில் கோடிக்கணக்கில் மோசடியா ?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூபாய் 100 கோடிக்கு மேல் கோயில் பணத்தை திருடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது பற்றி ஆளும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா. லோகேஷ் தனது எக்ஸ் பதிவில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில் ஏழுமலையானுக்கு வந்த நன்கொடை மற்றும் கோயில் உண்டியலில் போடுகின்ற பணத்தை கோயில் நிர்வாகிகள் எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்பதை அந்த வீடியோ மூலம் அதை வெளியிட்டுள்ளார். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை […]

Continue Reading

नकली की आड़ में पत्रकार! यूट्यूबर्स और पत्रिकाएं? क्या इसका परिणाम लोगों के लिए राजनीतिक भ्रम है?

सितम्बर 21, 2025 • मक्कल अधिकारी अगर उसके पास टैलेंट है, टैलेंट है, तो कोई भी राजनीति में आ सकता है, लेकिन अगर उसके पास पैसा नहीं है, तो वह राजनीति में नहीं आ सकता है। इसका कारण यह नकली राजनीतिक छवि है। इसे किसने विकसित किया? तमिलनाडु के 60% लोग राजनीति नहीं जानते। तो, आज के YouTubers […]

Continue Reading

Journalists in the guise of fakes! Youtubers and magazines? Is the consequence a political confusion for the people?Is it a job that encourages corruption?

செப்டம்பர் 21, 2025 • Makkal Adhikaram Anybody can enter politics if he has talent and talent, but if he does not have money, he cannot enter politics. The reason for this is this fake political image. Who developed it? 60% of the people of Tamil Nadu do not know politics. So, today’s YouTubers are talking out loud. […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?

பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்? தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

Happy birthday to Prime Minister Narendra Modi on behalf of the Makkal adhikaram Magazine and website.

Wednesday, September 17, 2025 Prime Minister Narendra Modi! He is a praiseworthy person who has taken India’s pride to the world stage. Not only that, He is the only one who can be called the leader of this nation. Not everyone can be a leader. Prime Minister Narendra Modi has the qualities, qualities, abilities, and skills […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பிரதமர் நரேந்திர மோடி! இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற பாராட்டுக்குரியவர். அது மட்டுமல்ல, இந்த தேசத்தின் தலைவன் என்று சொல்வதற்கு அவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த இடம். எல்லோரும் தலைவனாக விட முடியாது. அதற்குரிய பண்புகள், குணநலன்கள் ,தகுதிகள், ஆற்றல்கள் ,திறமைகள் ,அத்தனையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உரித்தானது. இது கட்சிக்கு அப்பாற்பட்டு இவருடைய தனிப்பட்ட தகுதிக்கும், சேவைக்கும், மக்கள் அதிகாரம் சார்பில் நல் வாழ்த்துக்கள். இந்தியாவின் சரித்திர நாயகன் பிரதமர் நரேந்திர […]

Continue Reading

நாட்டில் சுப்ரீம் கோர்ட் எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா? – பொதுமக்கள்.

சுப்ரீம் கோர்ட் அதன் எல்லையை மீறுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு விஷயத்திலும், சுப்ரீம் கோர்ட் சென்று போராடிக் கொண்டிருக்கிறது. இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு […]

Continue Reading

அண்ணாமலையின் அரசியல் ! பாஜகவில் ஒரு ஸ்பெஷல் என்ட்ரி ஆக தான் பார்க்கப்பட்டது. ஆனால், பதவி வந்தவுடன் இவரும் 10 ல், 11 தானா?

இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லா கட்சியிலுமே, அவரவருடைய நேர்மையின் அளவை , இன்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மட்டும்தான் பணத்திற்காக ,அவர்களுடைய நம்பிக்கையை இந்த அரசியல்வாதிகள் மீது இழக்கவில்லை. காரணம், பணம் கொடுத்து இவர்களுடைய புகழைப் பாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது. மேலும்,பாஜகவில் அண்ணாமலை ஓரம் கட்டப் […]

Continue Reading