Category: சர்வதேச செய்தி
நாட்டில் போலி வாக்காளர்களை ஒழிக்க !தேர்தல் ஆணையம்! வாக்காளர்களின் துல்லிய கணக்கிடு அவசியம். – நாட்டின் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவா?
நாட்டில் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவளிப்பது ,அவர்களை வாக்காளர்களாக சேர்க்க போராட்டம் நடத்துவது ,நீதிமன்றங்களை நடுவது, மிகப்பெரிய குற்ற செயல். இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி […]
Continue Readingநாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.
ஜூலை 25, 2025 • Makkal Adhikaram பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி ! ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், தூத்துக்குடியில் 1032 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை ஆதிரை திருவிழாவில், வெளியிடுகிறார். அதன் பிறகு ,காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, […]
Continue ReadingThe press sector! A sector that needs to be reformed! Will the central and state governments take this into account and bring about changes in the press sector? – Makkal adhikaram.
The news industry is functioning as an unregulated sector without any rules. That is, is the news industry for the people? Or for the rulers? The news industry is functioning without even knowing who it should be important to. Newspapers that enjoy concessions and advertisements from the people’s tax money are not for the people […]
Continue Readingமனிதனுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனின் நாமமே பாதுகாவல்.
கலியுகத்தில் இறைவனின் நாமத்தை சொன்னாலே ,சகல செல்வங்களும், மன அமைதியும் ,சந்தோஷமும், கிடைக்கும் என்பது மகான்களின் அருள்வாக்கு. இன்று கும்மிடிப்பூண்டி அருகே கல்கி பகவானின் ஆசிரமத்தில் நடைபெற்ற ராம சங்கீர்த்தனம் எல்லோருடைய மனதையும் கவர்ந்து . இதைக் கேட்கும் அனைவருக்கும் ராமனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.
Continue ReadingThe advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community!
The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community! July 20, 2025 • Makkal Adhikaram Heartfelt greetings on behalf of the Makkal adhikaram newspaper and website to all our newspaper and website readers, industrialists, traders, business organizations, all political party figures, and officials. […]
Continue Readingஎங்களுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், அது முக்கியத்துவம் ஆனது .!
ஜூலை 20, 2025 • Makkal Adhikaram எமது பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் சார்பில் மனமார்ந்த வணக்கம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கிறது . நாட்டில் லட்சம் பத்திரிகை இருக்கலாம் அதில் லட்சத்தில் ஒன்றாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இருக்கும். அதனால் தான், நீதியரசர் கற்பக விநாயகம் பத்திரிக்கையை […]
Continue Readingசுதந்திர இந்தியாவின் வரலாற்று,ஸ்தாபன காங்கிரஸ், காமராஜரின் தலைமையில்! தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பிக்கும் – ஸ்தாபன காங்கிரஸ் .
சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் அது மீண்டும் காமராஜரை தலைவராக கொண்டு, சமூக நலனும், தேச நலனும், முக்கிய நோக்கமாக தேச உணர்வாளர்களால் இன்று புதுப்பிக்கப்பட்டது. இதற்கு வந்தவர்கள் அரசியல் என்பது வியாபார நோக்கம் கொண்டதல்ல. என்ற அடிப்படை கருத்தை முன் வைத்து பேசினார்கள். தலைவர் காமராஜர் !சமூக நலனுக்காகவும் ,இந்த தேசத்திற்காகவும் ,தன்னை அர்ப்பணித்தாரோ ,அதே கருத்தை தான் இவர்கள் முன் வைத்து பேசினார்கள். மேலும், ஸ்தாபன காங்கிரஸ், […]
Continue Readingமனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அரசியலில் ! இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல், அவர்களை நெறிப்படுத்தும் ஆன்மீக உச்சி மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா.
இளைஞர் நலன் வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில்! போதை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆன்மீகம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய முக்கிய அம்சம். அதை மத்திய அரசு சார்பில் ஜூலை 18ல் இந்த மாநாட்டை வாரணாசியில் தொடங்க உள்ளது. இதற்காக புனித கங்கை பாயும் வாரணாசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது .இதில் ஆன்மீக அமைப்புகளின் இளைஞர் பிரிவு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 […]
Continue Readingதமிழக முழுதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் .
தமிழக முழுதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேர் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ! சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக உள்ள மகேந்திரகுமார் ரத்தோடு, தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சேலம் கமிஷனராக உள்ள பிரவீன்குமார் அபினபு சென்னை டிஜிபி அலுவலக பொது பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் […]
Continue Reading