சுதந்திர இந்தியாவின் வரலாற்று,ஸ்தாபன காங்கிரஸ், காமராஜரின் தலைமையில்! தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பிக்கும் – ஸ்தாபன காங்கிரஸ் .
சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் அது மீண்டும் காமராஜரை தலைவராக கொண்டு, சமூக நலனும், தேச நலனும், முக்கிய நோக்கமாக தேச உணர்வாளர்களால் இன்று புதுப்பிக்கப்பட்டது. இதற்கு வந்தவர்கள் அரசியல் என்பது வியாபார நோக்கம் கொண்டதல்ல. என்ற அடிப்படை கருத்தை முன் வைத்து பேசினார்கள். தலைவர் காமராஜர் !சமூக நலனுக்காகவும் ,இந்த தேசத்திற்காகவும் ,தன்னை அர்ப்பணித்தாரோ ,அதே கருத்தை தான் இவர்கள் முன் வைத்து பேசினார்கள். மேலும், ஸ்தாபன காங்கிரஸ், […]
Continue Reading