ராகுல் காந்தி மக்களை ஏமாற்றும் அரசியலை கையில் எடுத்து! மாணவர்களுக்கு எதிராக இந்தியாவுக்குள் நீட் தேர்வு அரசியல் செய்கிறாரா ? – உண்மை நிலை என்ன?
ராகுல் காந்தியால் மோடியை எதிர்த்து நியாயமான முறையில் ,அரசியல் செய்ய முடியவில்லை. இவரை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் அல்லது ஆட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தி விட வேண்டும். இப்படி குறுக்கு வழியில் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்காக அவர் கையில் எடுத்த அரசியல் நீட் வினாத்தாள் கசிவு, உண்மையாகவே நடந்துள்ளது .அதில் மாற்று கருத்து இல்லை. அது முடிந்து பிஜேபி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இனிமேல் நீட் […]
Continue Reading