வழக்கறிஞர்கள் மத்தியில் திருமாவளவனுக்கு போராட்டம் வலுக்கவே, பிரச்சனையை அரசியலாகி, வழக்கறிஞரை ஆர்எஸ்எஸ் ஆக ஆக்கிவிட்டாரா ?- திருமாவளவன்.

திருமாவளவனும், அவரது கட்சியினரும், தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும், ஒன்று ஜாதியை கொண்டு வந்து வைத்து விடுவார்கள். ஒருவேளை !அது பலன் அளிக்கவில்லை என்றால், தற்போது அவன் ஆர். எஸ். எஸ் காரன் என்று முத்திரை குத்தி ,அரசியல் ஆக்கி விடுவார்கள். இப்படி தான் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கும் ஆர். எஸ் . எஸ் காரன் , என்று முந்தரைக் கொடுத்து விட்டார்கள். மேலும், திருமாவளவனனுக்கும், அவருடைய கட்சிக்காரனுக்கும், இந்த […]

Continue Reading

Supreme Court orders CBI probe into Karur case Why is the DMK nervous? AIADMK leader Palaniswami?

October 14, 2025 • Makkal Adhikaram The DMK government has ordered a one-man commission of inquiry headed by Aruna Jagadeesan. Now, they have been asked to hand over the details of documents and notes to the CBI. The Supreme Court has said that they should not continue the trial. What did they do in this situation? […]

Continue Reading

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்! திமுக ஏன் பதறுகிறது? – எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பழனிசாமி ?

திமுக அரசு ஒரு நபர் கமிஷன் விசாரணை ஆணையத்தை ,அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற உத்தரவிட்டது. இப்போது இவர்கள் என்னென்ன ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் பற்றிய விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இனி விசாரணை தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் இவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு என்ன நடந்தது? இது எல்லாமே பத்திரிகையாளர்களுக்கும் சரி, பொதுமக்களும் சரி, இது ஒரு மிகப்பெரிய சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மைகள் […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

Due to the selfishness of political party leaders! How do the country and its people feel in crisis? Facts that the youth and the general public need to know.

October 12, 2025 • Makkal Adhikaram A country’s economy, security, people’s freedom, people’s livelihood, education, progress, employment, industry, etc., are all political. People can enjoy these only if the politics of a country is strong. What makes this possible? If so, the constitution is determined by the strength of the majority of political parties. People’s support […]

Continue Reading

राजनीतिक दलों के नेताओं के स्वार्थ के कारण! देश और यहां के लोग संकट में कैसा महसूस कर रहे हैं? ऐसे तथ्य जो युवाओं और आम जनता को जानना जरूरी है।

12 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी किसी देश की अर्थव्यवस्था, सुरक्षा, लोगों की स्वतंत्रता, लोगों की आजीविका, शिक्षा, प्रगति, रोजगार, उद्योग आदि सभी राजनीतिक हैं। लोग इनका आनंद तभी उठा सकते हैं जब किसी देश की राजनीति मजबूत हो। यह क्या संभव बनाता है? यदि ऐसा है, तो संविधान राजनीतिक दलों के बहुमत की ताकत से […]

Continue Reading

அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]

Continue Reading

देश में राजनीतिक दलों के अत्याचार दिन-ब-दिन बढ़ते जा रहे हैं। क्या इसे रोकने के लिए संसद में कुछ कानून बनाए जाएंगे?

देश के लोगों को वर्तमान समय में कई कानूनों में संशोधन करने की जरूरत है। सबसे महत्वपूर्ण बात यह है कि जो लोग कट्टापंचायत, उपद्रव, हत्या, डकैती, नशीले पदार्थों की तस्करी आदि जैसी कई असामाजिक गतिविधियों में शामिल हैं, वे खुद को राजनीतिक दलों के रूप में पहचानकर और पुलिस को अपने हाथों में लेकर […]

Continue Reading

The anarchy and separatism of political parties in the country are increasing day by day. Will some laws be introduced in Parliament to stop it?

October 11, 2025 • Makkal Adhikaram The people of the country need to amend many laws in the present time. Most importantly, those who are involved in many anti-social activities such as kattapanchayat, rowdyism, murder, robbery, drug smuggling, etc., are doing these things by identifying themselves as political parties and taking the police into their hands. […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் அராஜகங்கள், பிரிவினைவாதம்,நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதை தடுக்க நாடாளுமன்றத்தில் சில சட்டங்கள் கொண்டு வரப் படுமா?

நாட்டு மக்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் பல சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அரசியல் கட்சிகளின் அராஜகங்கள் ,அதாவது கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ,கொலை ,கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், போன்ற பல சமூக விரோத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் அரசியல் கட்சி என்று மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டு, காவல்துறையை கையில் போட்டுக் கொண்டு, இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். அப்படி இல்லை என்றால், ஆளும் கூட்டணி கட்சி கூட்டணி என்று தற்போதைய விடுதலை சிறுத்தைகள் […]

Continue Reading