விஜயின் பலம் தெரியாமல், விஜயின் தலைமையில் கூட்டணி என்றால்! அதை அதிமுகவும், பாஜகவும் எப்படி ஏற்றுக் கொள்ளும்?

விஜயின் தமிழக வெற்றி கழகம் ,இதுவரை ஒரு தேர்தல் களத்தில் கூட நின்று, அதனுடைய வாக்கு வங்கி எத்தனை சதவீதம் ?என்பது நிரூபிக்காத ஒன்று. மேலும், 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் அரசியல் ஆட்சி ,அதிகாரம் ,தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இப்போது கரூர் கூட்டத்தைப் பார்த்து விஜய் தன்னுடைய தலைமையில், அதாவது தான் சி .எம். என்ற தோரணையில் கூட்டணி அமைக்க முற்பட்டால் ! அதை அதிமுகவும்,பாஜகவும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? மேலும், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு என்று […]

Continue Reading

The dignity of the law belongs to the lawyers, to the undeserving, to the courts within the caste? Caste in court? Lawyers? – No! Political party?

October 20, 2025 • Makkal Adhikaram Laws should be changed according to the times and the mood of the people. In Tamil Nadu, those who are not qualified to be lawyers can speak meaninglessly and anyway, similarly, those who are not qualified for politics can speak anyway, similarly, those who are not qualified for journalism can write […]

Continue Reading

சட்டத்தின் மாண்பும் , வழக்கறிஞர்களுக்கே !தகுதியில்லாதபோலிகளுக்கு!சாதிக்குள் நீதிமன்றமா? நீதிமன்றத்திற்குள் சாதியா?இவர்கள்! வழக்கறிஞர்களா? – இல்லை!அரசியல் கட்சியினரா?

காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் -மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை . தமிழ் நாட்டில்!வழக்கறிஞர்களுக்கே தகுதியில்லாத வர்கள் அர்த்தமில்லாமல் ,எப்படியும் பேசலாம் .அதேபோல், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் பேசலாம். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் எழுதலாம். அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தகுதி என்பது மிக முக்கியமானது. மேலும்,அந்த அடிப்படை தகுதி இல்லாத போலிகள் தான் தற்போது நாட்டில் எல்லாவற்றிலும் போட்டி போடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் […]

Continue Reading

Thirumavalavan’s political colour has faded. So, what is the real face of all political parties? People’s Thoughts, People’s Political Questions?

October 18, 2025 • Makkal Adhikaram Thirumavalavan Periyar would have been doing politics by talking about Ambedkar. Newspapers and television channels used to talk about Periyar’s and Ambedkar’s views on the stage. This is a pseudo-politics. When a lawyer was attacked in front of their eyes, people started wondering what Thirumavalavan’s actions were. This is the […]

Continue Reading

थिरुमावलवन का राजनीतिक रंग फीका पड़ गया है। तो, सभी राजनीतिक दलों का असली चेहरा क्या है? लोगों के विचार! लोगों के राजनीतिक प्रश्न?

அக்டோபர் 18, 2025 • Makkal Adhikaram थिरुमावलवन पेरियार अंबेडकर के बारे में बात करके राजनीति कर रहे होते। अखबार और टेलीविजन चैनल मंच पर पेरियार के विचारों और अंबेडकर के विचारों के बारे में बात करते थे। यह एक नकली राजनीति है। यह नकली राजनीति फीकी पड़ गई है। जब एक वकील पर आंखों के सामने […]

Continue Reading

திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்ன? மக்களின் சிந்தனைகள்!மக்களின் அரசியல் கேள்விகள்?

திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது. திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் […]

Continue Reading

देश में न्यायपालिका! प्रेस विभाग! अगर यह तय नहीं है! राजनीतिक भ्रम और लोगों का विरोध …..! – क्या केंद्र सरकार कानून में संशोधन लाएगी?

अक्टूबर 16, 2025 • मक्कल अधिकारी देश में प्रेस जनहित में होना चाहिए। लेकिन उसे स्वार्थी हुए कई साल हो गए हैं। लेकिन उस स्वार्थ में फर्जी अखबार जनहित के रूप में अपनी छवि दिखा रहा है। ऐसे अखबारों और टेलीविजन चैनलों को अब सरकारी रियायतें और विज्ञापन दिए जा रहे हैं। इतना ही नहीं, इसके […]

Continue Reading

Judiciary in the country! If you don’t fix the press! Political turmoil and people’s struggles …..! – Will the central government amend the law?

October 16, 2025 • Makkal Adhikaram The press in the country should be in the public interest. But it has been years since it became selfish. But in that selfishness, the pseudo-press image is being portrayed as a public interest. Such newspapers and television channels are now being given government concessions and advertisements. Not only that, […]

Continue Reading

நாட்டில் நீதித்துறை! பத்திரிக்கை துறை !சரி செய்யாவிட்டால்! அரசியல் குழப்பங்களும் , மக்களின் போராட்டங்களும் …..! – மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

நாட்டில் பத்திரிக்கை பொது நலமாக இருக்க வேண்டும். ஆனால், அது சுயநலமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த சுயநலத்தில் போலியான பத்திரிக்கை பிம்பத்தை பொதுநலமாக காட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வளர்ச்சிக்கு தான் அரசாங்கத்தின் செய்தித் துறை, வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் மக்களின் வரி பணம் வீணடித்து வருகிறது.இது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதேபோல் தான், […]

Continue Reading

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]

Continue Reading