தமிழ்நாட்டில் !திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி ,மாற்றத்தை ஏற்படுத்த சித்தர்களால் மட்டும் தான் முடியும் .

தமிழ்நாட்டில் தற்போது நடை பெற்று வரும், திமுக ஆட்சி !ஏழை ,நடுத்தர மக்களால் ,வாழ்க்கை போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாக தான் இருந்து வருகிறது.மேலும், 1000, 500 இலவசமாக கொடுத்து அந்த மக்களை ஏதோ இவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றப் போவதாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆயிரத்தில், 500 கொடு என்று இவர்களுடைய கணவன்மார்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கப்பம் கட்ட பிடுங்க விடுகிறார்களாம். இதுதான் திமுக ஆட்சியின் இலவசம்.மேலும், ,இந்த […]

Continue Reading

நீதித்துறை,, நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், இராணுவம், அத்தனையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ராகுல் காந்தி எம்.பி. இந்தியரா ? – நாட்டு மக்கள்.

பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா? மேலும், பிரியங்கா யார்? இந்தியர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. ஏன் தீர்மானிக்க முடியாது? நாட்டில் எவ்வளவோ சட்ட பிரச்சனைகள் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் , தீர்க்கக் கூடிய ஒரு உச்ச நீதிமன்றம்! யார் இந்தியர் என்பதை தீர்மானிக்க முடியாதா? அது அவ்வளவு பெரிய வேலையா?அதற்கு என்ன வேண்டும்? மேலும், சாதாரண ஒரு பத்திரிகையாளனே […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப் படுத்தும், அரசின் நடவடிக்கைக்கு! எதிர்ப்பு தெரிவித்து வலுக்கும் கிராம மக்களின் போராட்டம் .

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தின் தேவையானது விவசாயம். இந்த விவசாயத்தை அழித்துவிட்டு, விமான நிலையம் அமைக்கும் பணி அரசின் நடவடிக்கைக்கு பரந்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கையில் எடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் விஜய் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் நடத்துகிறார்களே ஒழிய ,மக்களின் தேவைக்காக இவர்கள் அரசியல் நடத்தவில்லை. மாறாக அவர்களுடைய தேவைக்காக அரசியல் நடத்திக் கொள்கிறார்கள். மேலும் ,அரசியல் கட்சிகள் […]

Continue Reading

அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்து விட்டால்! அரசியல் கட்சிகள் புது, புது திட்ட பெயர்களுடன் கிளம்புவது தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா? மேலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,புது ,புது பெயர்களுடன் மக்களிடம் பிரச்சாரத்தை மேற் கொள்ள கிளம்பி விட்டார்கள். அதுமட்டுமல்ல, மேடை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் ,மாநாடுகள், கூட்டங்கள் என ஒவ்வொரு கட்சியினரும், இது ஒரு தொழிலாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தொழிலுக்கும், சமூக சேவைக்கும் வித்தியாசம் இருக்கிறது. […]

Continue Reading

தமிழ்நாட்டில்!தொடரும் ரயில் விபத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருவள்ளூர் அருகே சரக்கு போக்குவரத்து ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில்வே நிர்வாகத்தில் வட இந்தியர்களை பணியமர்த்துவிட்டு, ஒரு பக்கம் அவர்களுக்கு மொழி பிரச்சனை, மற்றொரு பக்கம் தொழிலில் அனுபவம் இல்லை. இதனால், அடிக்கடி ரயில் விபத்து தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. இதற்கு ஒரே வழி ,அந்தந்த மாநிலங்களில் ரயில்வே நிர்வாகம் !அந்தந்த மாநில பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. மத்திய அரசு இந்த சட்டத்தில் […]

Continue Reading

பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அந்நிய தேச ஊடுருவக்காரர்களை வாக்காளர்களாக சேர்க்கப் போராட்டமா? – பிஜேபி கேள்வி?

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை. ஆனால் அந்நிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி வாக்களிக்க அவர்களை வாக்காளர்களாக இந்த நாட்டில் சேர்க்க முடியும்? காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்! தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்த தேசத்திற்கு ஆபத்தானது. ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தற்போது நடக்கின்ற மத கலவரங்கள் அன்னிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், அதே நாட்டில் பூர்வ குடிகளாக இருந்து வருபவர்களுக்கும் […]

Continue Reading

ரயில்வே விபத்துக்களை தடுக்க, ரயில்வே துறையில்! தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை – மத்திய அரசு உண்மையை ஆய்வு செய்யுமா?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் தமிழர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். எப்போது வட இந்தியர்களை கொண்டு வந்து ரயில்வே நிர்வாகத்தில் பணி அமர்த்தினார்களோ அதிலிருந்து தொடர்ந்து ரயில்வே விபத்துக்கள் தொடர் கதையாகிய வருகிறது. இந்த சட்டத்தை எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. தற்போது கடலூரில் கேட் கீப்பர் ஒரு வட இந்தியரை நியமித்ததன் விளைவு பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. அதேபோல் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியில் அடிக்கடி […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading