மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? – சட்ட மசோதா நிறைவேற்றம்.

ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் 30 நாள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி தானாகவே நீக்கப்பட்டு விடும் . இப்படிப்பட்ட சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது . இந்த சட்டம் பதவியில் இருப்பவர் செய்த தவறு என்ன? என்று நிரூபிக்கப்பட்டு, அவர் 30 நாள் சிறையில் இருந்தால், அவருடைய பதவி தானாக ரத்தாகிவிடும். ஆனால் ,அதற்கு ஜாமீன் கிடைத்தால் அது விதிவிலக்கு. மீண்டும் அந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிடும். அல்லது பதவியில் தொடர்வார். சட்டத்தை எப்படி […]

Continue Reading

கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அனைத்திற்கும் அது சாத்தியமானதா? – மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிகை.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்திலும் கவர்னர் கையொப்பமிட வேண்டும் என்ற கருத்து தவறானது. மக்களுக்கு எது முக்கியத்துவம் ஆனது? எது அவசியமானது ?என்பதை அறிந்து தான் கவர்னர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். இது தவிர, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, முரண்பாடான மசோதாக்களுக்கு கவர்னர்கள் அதை திருப்பி அனுப்பினால், தவறு இல்லை .கிடைப்பில் போட்டாலும், தவறில்லை . அதற்கான காரணத்தை, விளக்கத்தை ,அவர் சொல்லி விட வேண்டும் .சொல்லாமல் இருந்ததால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் […]

Continue Reading

ஆன்லைன் கேமிங் மசோதாவை நிறை வேற்றிய மத்திய அரசு (ஆன்லைன்) இணையதள பத்திரிகைகளுக்கு ஏன் ?ஒப்புதல் அளிக்கக்கூடாது ? – மக்கள் அதிகாரம் மீடியா.

மத்திய அரசு ஆன்லைனில் கேம் விளையாட அதற்கு சட்டம் கொண்டு வந்துள்ளது. அது பணத்தை வைத்து விளையாட அனுமதி இல்லாமல் இணையதளத்தில் கேம் விளையாட சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்த மோடி ஆன்லைன் பத்திரிகைகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது? மேலும், இந்த ஆன்லைன் பத்திரிக்கை என்பது சாதாரணமாக எல்லாரும் படிக்க மாட்டார்கள். அதில் விஷயம் இருந்தால் தான் அந்த கண்டனத்தை ஓபன் பண்ணி […]

Continue Reading

நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் – ஈரோடு வ.உ.சி. பூங்கா.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதில் அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்/ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற […]

Continue Reading

நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? ஆட்சியாளர்களின் ஊழலை மறைப்பதற்கா ? இதன் விளைவு கடை கோடி மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழக்குமா ?

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரிந்து மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. இது ஊர் அறிந்த விஷயம். இதற்கு அமலாக்க துறை விசாரித்து இந்த ஊழலை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் திமுக என்ன சொல்கிறது என்றால், பிஜேபி எங்களை அரசியல் நோக்கத்துடன் பழி வாங்குகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் நீதித்துறையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஸ்டே கொடுக்க முடியாது விசாரணை செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விதிகளை மீறுகிறது. எல்லையை மீறுகிறது .அதற்கு ஸ்டே கொடுத்துக்கொண்டு […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? – வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் […]

Continue Reading

பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் மறைவுக்கு அரசு மரியாதையுடன் தகனம்.

பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் நாகலாந்து மாநில கவர்னர் இலா கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இரவு முழுதும் பொதுமக்கள் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை தேசிய மற்றும் மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல். மேலும், இல கணேசன் இன் உடலுக்கு அரசு மரியாதை உடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அவரது […]

Continue Reading

DMK’s politics that do not know the meaning of hard work and real merit! – Corporate Politics .August 15, 2025 • Makkal Adhikaram .

ஆகஸ்ட் 15, 2025 • Makkal Adhikaram What is corporate politics? Social welfare is important in politics. But, business welfare is important in corporate politics. That is, if you invest ten rupees, you will get a hundred rupees? This is corporate politics. What is the investment in one’s politics? Is it his social service? No, is it […]

Continue Reading

நாட்டில் அரசியல்வாதி என்றால்! எப்படி இருக்க வேண்டும்? இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே .சரஸ்வதி .

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே. சரஸ்வதி . தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி. நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று […]

Continue Reading