இட ஒதுக்கீடு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .
நாட்டில் இட ஒதுக்கீடு என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கியத்துவமானது என்று தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ,அவர் பேசும்போது இட ஒதுக்கீடு கொடுத்தால் தரம் குறைந்து விடுகிறது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் ,நான் 90 மார்க், 95 மார்க் எடுத்தும் எனக்கு ஆன அந்த இடம் கிடைக்கவில்லை. ஆனால், 50 மார்க், 70 மார்க், எடுத்தவனுக்கு அந்த இடம் கிடைத்து விடுகிறது என்ற கோபம் 90, 95 மார்க் […]
Continue Reading