Category: மத்திய அரசு செய்திகள்
தீபாவளிக்கு பின் வரும் புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe-வில் புது UPI லிமிட்.. புதிய OTP மெசேஜ் மற்றும் பல!
வழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்: யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, […]
Continue Readingயாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் அரசியல் மாநாட்டில் பேசியிருக்கலாம் ? ஆனால் ஊழலைப் பற்றி அல்லது மோடியை பற்றி தெரியாமல் பேசியது தவறு .
அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? […]
Continue ReadingCould Vijay have spoken at a political conference what someone had written? But it is wrong to talk about corruption or Modi without knowing.
October 28, 2024 • Makkal Adhikaram Vijay, the leader of Tamil Nadu Vetri Kazhagam in Tamil Nadu, has created a stir in the political circles. Of all the parties in Tamil Nadu, except the BJP, there has been no statement on this. Moreover, his attack on Modi shows his lack of experience in politics. I don’t […]
Continue Readingதமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .
அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா? .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும், மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது […]
Continue Readingतमिलनाडु में इन कानूनों में संशोधन किए बिना स्थानीय प्रशासन अधिनियम, पंचायत प्रशासन अधिनियम लागू कर दिया गया है। चुनाव कराना राज्य निर्वाचन आयोग के काम की बर्बादी – समाज कल्याण पत्रकार |
25 अक्तूबर 2024 • मक्कल अधिकारम क्या संयुक्त लूट को अंजाम देने के लिए हर जिले में पंचायत प्रशासनिक अधिकारियों और पंचायत प्रतिनिधियों के लिए ऐसा चुनाव आवश्यक है? भी यदि राज्य निर्वाचन आयोग पांच साल की ड्यूटी पूरी करता है, तो चुनाव कराना हमारा काम है। बड़े अखबार और बड़े टीवी में लोगों से इसके […]
Continue ReadingIn Tamil Nadu, the Local Administration Act, the Panchayats Administration Act, without amending these laws! Conducting elections is a waste of State Election Commission’s job – Social Welfare Journalists .
October 25, 2024 • Makkal Adhikaram Is such an election necessary for the panchayat administrative officers and panchayat representatives in every district to carry out joint loot? besides If the State Election Commission completes five years of duty, it is our job to conduct elections. Why talk to the people about it in the big newspaper […]
Continue Readingஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .
அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]
Continue Readingஅதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .
அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ, வைத்தியலிங்கம் அவரது வீட்டில் அமுலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது .இது தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டிலும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ குடியிருப்பில் உள்ள அவரது அறையிலும், சோதனைகள் நடத்தி வருகின்றனர் . அமைச்சராக இருந்தபோது கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி கைமாறிய வழக்கில் இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் . மேலும் ,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக […]
Continue Readingஊடகங்கள் அதிகரித்து இருந்தாலும் சமூகத்திற்கு அதனால் எத்தனை பத்திரிக்கை தொலைக்காட்சிகள் பயன் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?
அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது ஒரு மாவட்டத்திற்கு சுமார் 400 பத்திரிகைகள் இருப்பதாக செய்தி தொடர்பு அலுவலர் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார் . இந்த 400 பத்திரிகைகளில் எத்தனை பத்திரிக்கை அச்சிட்டு அல்லது இணையதளத்தில் வெளி வருகிறது ? எத்தனை பத்திரிக்கை செய்திகள் மக்களுக்கான செய்திகள்? உண்மையான செய்திகள்?நடுநிலையான செய்திகள்? தரமான செய்திகள் ?தகுதியான செய்திகள்? எத்தனை பத்திரிகைகளில் வெளி வருகிறது? தவிர, இன்று whatsapp, facebook, instagram, இதில் எல்லாம் காப்பீ டு பேஸ்ட் […]
Continue Reading